வியாழன், 3 ஜூன், 2010


கவிதை எழுத தெரியாதே !பெண்ணே உன்னைபார்க்கும் வரையிலே !நாள்தோறும் உன் முகம்தேடி வந்தேன் என் முகம்மறக்கும் வரை !!இதுதான் காதலோ !! உன்னில்என்னைத் தொலைத்தேனே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.