வியாழன், 3 ஜூன், 2010

எல்லாம் சரிதான்...


கிழித்தெறியமாட்டாய்என்கிற நம்பிக்கையில்தான்மனு ஒன்று சமர்ப்பித்தேன்.சொல்லாமலே கிழித்தது ஏன் ?மௌனம்போல ஒரு சுமை இல்லை.நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்மௌனம் என நினைத்தது தப்பானது.இன்று...இன்றைய உன் மௌனம் ?உன்னை எழுத நினைக்கிறேன்என் கவிதையில்கூடநிறைய எழுத்துப் பிழைகள் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.