kuthoosabdul
வியாழன், 3 ஜூன், 2010
என்னில் நீ
வனமெங்கும் பூக்களின் வாசமாய்வானம்போல் பரந்து விசாலமாய்மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்நினைவுகளின் உதிரமாய்சலசலக்கும் நீராய்நீந்திவரும் தென்றலாய்நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்உள்ளத்துக்குள் உயிராய்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.