வியாழன், 3 ஜூன், 2010

என்னில் நீ


வனமெங்கும் பூக்களின் வாசமாய்வானம்போல் பரந்து விசாலமாய்மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்நினைவுகளின் உதிரமாய்சலசலக்கும் நீராய்நீந்திவரும் தென்றலாய்நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்உள்ளத்துக்குள் உயிராய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.