ஞாயிறு, 6 ஜூன், 2010

கவசம்


உன் இதழ்களை மலர் என்று
நினைத்து அமர வந்து வண்டு
முடியாமல் தவித்தது
நான் கொடுத்த முத்தம்
கவசமாய் இருப்பதால்...

வானவில் உணர்வுகள்


உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்பறந்தேன்ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லைஎன் ஆக்சிஜன் நீ என்றாய்குளிர்ந்தேன்ஒரு செல் உயிரியாம் அமீபாநாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்நெகிழ்ந்தேன்மல்லி படர வேண்டுமாம் பந்தல்நீ படர நான் பந்தல் என்றாய்பரவசமானேன்பூமிக்கு துணையாய் நிலாஉன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்வலுவானேன்ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்கனவு பெருங்கடலில்முழ்கினேன்மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்தஇவரே என்னவர் என்றாய்நடை பிணமானேன்.

காதல் போதை


அடுத்த முறைசெல் போனாய் பிறக்கவரம் வேண்டுகிறேன்அது கூடஉன் காதோடுரகசியம் பேசுவதால்.




தயவு செய்துஉன் பார்வையைவிலக்கு அன்பேநான் போதைக்குஅடிமையாகவிரும்பவில்லை.



மூன்று காதல் கவிதைகள்


பெண்ணே உன் அதிஷ்டம்

நான் உன்னை காதலிப்பதுஎன் இஷ்டம் !என் காதலை எற்றுக்கொண்டால்உனக்கு இல்லை நஷ்டம் !காதலை ஏன் ஏற்றுக்கொள்ளஉனக்கு கஷ்டம் ?என்னை நீ மறுத்தால் அதுஉன்னுடைய துரதிஷ்டம் !எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...என்னை மணக்கும் பேரதிஷ்டம் !


கவிதை

அவளைநான் காதலித்தப் போதுஎன் விரல் நுணிகள் கூடக் கவிதை எழுதும் !என் பேனாமுனைக்கூட அவளைப்பாடும் !தமிழ் எழுத்துக்கள் எனக்கு தோழியாகும் !ஒவ்வொரு வாக்கியமும்காவியம் படைக்கும் !அவள் என்னை காதலித்த போதுகவிதை எழுத மறந்து போக......பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......மௌனமே மொழியாய் மாறி விட ......இதற்குக் காரணம் மட்டும்கவிதையாய் வந்தது !கவிதையே என்னைகாதலிக்கும் போதுகவிதை எழுதவார்த்தைகள் வேண்டுமா என்றது?காற்றில் வந்த என்கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !இதை விட சிறந்த கவிதை இல்லை என்றது கவிதையின் வர்தகங்கள் !

எதுவாய்?


நீ என்னை ஏற்காவிட்டால் என்ன...மீண்டும்மூங்கிலாய் பிறந்துபுல்லாங்குழலாய்உருமாறிஉன் இதழ் ஸ்பரிசம்பெறுவேன்மலராய் பூத்துஉன் கூந்தலில்அமர்வேன்மருதானியாய்உன் விரல்களையும்சிவக்கச்செய்வேன்வளையலாய்உன் கைகளோடுஉறவாடுவேன்புற்களாய்உன் பாதம் வருடுவேன்ஆனால்....."எதுவாய்" மாறிஉன் இதயத்தில் நுழைவது.

தருகின்ற பொருளா காதல் ?

உறவு

மகளாய் தங்கையாய் அக்காவாய் அண்ணியாய் தாயாய் எப்படியாகவும் இரு ஆனால் எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல்என்றென்றும் காதலியாகவும் இரு.
பரிசு
ஒரே பரிசை இருவரும் கொடுத்து பெற எவ்வாறு முடியும்என்ற வினாவிற்குவிடையாக வந்தது நம் குழந்தை.
காதல்
கடலளவு இருந்த நம் காதல் கடல் கடந்து போனதும் காற்றளவாகி போனது.
விதி
ஆழம் அதிமாக‌ அழுத்தம் அதிகமாகும் தூரம் அதிமாக‌காதல் அதிகமாகும்.
பஞ்ச்
கண்ணே இவை அனைத்தும் சேம்பிள் பீஸ் தான் நீ மட்டுமே வாசிக்கும்மாஸ்டர் பீஸ் என் மனதில் ஒளிந்து கிடக்கிறது மொழியற்று.
அர்த்தம்.
மூன்றெழுத்து கவிதை"காதல்"அதன் ஓரெழுத்து அர்த்தம்"நீ"

வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாகபணம் அழித்தவன்கையில் எஞ்சி இருக்கும்சில்லறை காசுகளின்முக்கியத்துவத்தைபெற்று விடுகின்றனஊர் வந்தவனின்இறுதி விடுமுறை நாட்கள்.

காதலாகி கண்ணீர் பெருக்கி...


க‌ட்டி வைத்த‌காத‌லெல்லாம் க‌ரையேற‌நினைக்கையில்'ம‌ற‌வாம‌ல் வ‌ந்துவிடு'அழைப்பிதழோடுஅழ‌காய் சிரிக்கிறாய் நீ!கைய‌சைத்துவிடைபெறுகிறாய் - நீவிட்டுப் பிரியும்வ‌ருத்த‌தில் க‌ல்லென‌ச‌மைகிறேன் நான்!இதழ் பிரியாமல்புன்னகைக்கிறேன்! - நீபிரிவதை தடுக்கஇயலாமல்....இமைகளும் சேரமறுக்கின்றனநம் பிரிவின் வலிகனவுகளால்புதிப்பிக்கப்படுமெனும்பயத்தில்..சொல்ல‌ நினைத்துசொல்லாம‌ல் விட்ட‌சொல்லெல்லாம்இப்போது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வைஎன் அக‌ராதியில்...என‌க்கென‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ நீபிற‌ர்கென‌ மாறுகையில்க‌ட‌வுளின் அரசியல்க‌ண்கூடாய் தெரிகிற‌து!இருந்தும்,இய‌லாமையெல்லாம்இர‌வுக்குள் இளகிக‌ண்ணீராய் த‌லைய‌ணைந‌னைக்கையில் புரிகிற‌துகாத‌லின் வ‌லி!!நீ வாழ்ந்து போனஎன் நேற்றைய நாட்கள்இனி,நம் நேசத்தின்வலியுணர்த்தும்வடுக்களாய் மட்டும்!கனவுகள் எல்லாம் கண்ணீராய் வடிந்தபின் நினைவு வந்துஉண்மை சுடுகையில்புரிகிறது!அய்யோ!அலுவலக பேரூந்துஇன்னும் அரைமணியில்!வாழ்க்கை ஓட்டத்தில்பந்தய குதிரையாய்கண்ணீரை மறந்தபடி!

காதல் மழை ஏந்திழை


வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம் வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே சாத்தியமாகிறது என்ன செய்ய?


குடையின் ஆதரவில் நம்மை விட்டு விட்டு அத்தனையும் நனைத்துப் போனது மழை!காதலினால் கனன்ற காமம் தீப்பிடிக்கச் சாம்பலானது நாகரீக முகமூடி!


தோட்டத்துப் பூக்கள் மழையில் குளித்தன!காய்ச்சல் வந்ததெனக்கு என் பார்வையில் அவையெல்லாம் நீயானதால்!


பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்மனதில் வந்து போகிறதுன் முகம்!சபிக்கிறேன் நான் மின்னலை சற்று நீடித்தாலென்னவென்று?


உன் இதழ்களை கவனித்தவாறே உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது எனக்கான காதல் உதிராதாவென்று?


நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில் நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம் சொல்லாமல் சொல்லிப் போனது நம் கண(ன)ம் பொருந்திய காதலை!


ஆழியில் வசிக்கும் சிப்பியானது வானிலிருந்து மழைத்துளியொன்றை உள்வாங்கி முத்தாக்குமாம்!நீ தந்த முத்தமும் அதுபோலவே வெட்கத்தைத் தின்று நம்முள் காதலை கருவாக்கியது!

ஏன் என்று கேட்க யாருமில்லை......!

பக்கத்து வீட்டு யூதனைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் யூதனில்லை......பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் கம்யூனிசவாதியில்லை.....இறுதியில்என்னைக்கைது செய்தார்கள்ஏன் என்று கேட்க்யாருமில்லை......!

வாழ்க்கை வாழ்வதற்கே......

பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே..
வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயனத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!
கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!
இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே.
இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!
நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயனியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...
வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!

சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!

எல்லோரிடமும்எல்லாமும்இருக்கிறதுநல்லமனசைத்தவிர...!
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!

கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!

படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!

நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!

வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!

தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!=========================ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.=========================நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.=========================நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்=========================சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!=========================மேலாளர்: உன் தகுதி என்ன?சர்தார்: நான் Ph.Dமேலாளர்: Ph.Dன்னா என்ன?சர்தார்: Passed high school with Difficulty.=========================நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.அங்கே 5பேரும்மா.மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டுமச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.அங்கே 8 பேரும்மா.அவங்களால எவ்வளவு முடியுமோஅவ்வளவு கேள்வி கேட்டாங்க.நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?அதுல ஒருத்தன் சொன்னான்இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டாஇவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.=========================(தேர்வு அறையில்)ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.=========================விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.=========================அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.=========================ஒண்ணு + ஒண்ணு = ரெண்டுநீதான் எனக்கு ஃபிரெண்டு.ரெண்டு + ரெண்டு = நாலுநீ ரொம்ப வாலு.மூணு + மூணு = ஆறுநீ இல்லாம போரு.நாலு + நாலு = எட்டுஎஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.=========================நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். =========================கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.=========================30 மாநிலங்கள்1618 மொழிகள்6400 சாதிகள்6 மதங்கள்6 இனங்கள்29 பெரிய பண்டிகைகள்ஒரு நாடு!இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!=========================உயிரின் சுவாசம் மூச்சுகண்களின் சுவாசம் கனவுஇதயத்தின் சுவாசம் துடிப்புநாக்கின் சுவாசம் பேச்சுஎன் நட்பின் சுவாசம் நீ=========================எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்... =========================உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.- அன்னை தெரஸா.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!அதனால்,வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!=========================எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி=========================கண்களைத் திறந்து பார்அனைவரும் தெரிவார்கள்.கண்களை மூடிப் பார்.உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!=========================தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லைதயங்கியவர் வென்றதில்லை!=========================கையில் 10 ரோஜாக்களோடுகண்ணாடி முன் நில்லுங்கள்!இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!அந்த 11ஆவது ரோஜா,உங்கள் புன்னகை!நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!=========================வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.=========================உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல;பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது. - பாரதியார்=========================எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோஎவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோஎவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோஅவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!இன்றும் நாளையும் என்றும்.=========================இதை மெதுவாகப் படியுங்கள்:LIFEISNOWHEREஇதை எப்படிப் படித்தீர்கள்?LIFE IS NO WHERE என்றா?LIFE IS NOW HERE என்றா?நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!=========================மின்தடை ஏற்படும்போதுதான்நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.அப்படித்தான் பிரச்சினைகளின் போதுஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்என்ற நம்பிக்கை எனக்குண்டு.=========================நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!=========================ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்உன்னுடன் இருக்க வேண்டும்?"நான் கண்ணீர் உகுத்தேன்.என் கண்ணீர்த் துளிஒரு பெருங்கடலில் விழுந்தது.நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."=========================நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்பிறந்திருக்கிறாய்.ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்தேடிக் கொண்டிருக்கிறாய்?இந்த உலகம்உன் வெற்றிக் கதையைப் படிக்கக்காத்துக்கொண்டிருக்கிறது.=========================பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்வாழும்போதாவதுஎல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.=========================2 சொட்டு போட்டா அது போலியோ.4 சொட்டு போட்டா அது உஜாலா2880 சொட்டு போட்டா அது குவாட்டர்இதுதான் இன்னிக்கு மேட்டர்.=========================வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால்,அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.=========================ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்ஒவ்வொரு சிறப்பு உண்டு.கேரளா: நீண்ட கூந்தல்.ஆந்திரா: கூரிய மூக்குமும்பை: செழுமையான கன்னங்கள்பஞ்சாப்: பளிச் என்ற நிறம்தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது=========================நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லைஆனால்,நம் திறமையை வளர்த்துக்கொள்ளஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.- அப்துல்கலாம்.=========================ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!=========================ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!=========================உங்கள் இதயத்தில் மகிழ்ச்சிஉங்கள் ஆன்மாவில் புத்துணர்வுஉங்கள் வாழ்வில் வெற்றிஉங்கள் முகத்தில் புன்னகைஉங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

எமது கற்பனை கவிதைகள்!

பெண்ணே !உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டுகாயம்பட்ட வேடன் நான் !உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

பெண்ணே !மரங்களுக்கு மழைக்காலம் போல்பறவைகளுக்கு குளிர்காலம் போல்விலங்குகளுக்கு கோடை காலம் போல்உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

பெண்ணே !உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

நினைவலைகள்..!


பெண்ணே !உன் கனவுகளே இல்லையென்றால் என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !உன் நினைவுகளே இல்லையென்றால் என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !உன்னை காணாமல் இருந்திருந்தால் எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !உன் நினைவால் என் நினைவில்லை !என்றுமே என்னில் உன் நினைவலை !உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும் உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால் நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர்,நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!ஆழ்வாராய் இருப்பவனையும்,போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

நட்பின் பிரிவு


நட்பு மலர்கள்” பிரிவால்
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!

பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!

உன் மூடிய இமைக்குள்..!


உன் மூடிய இமைக்குள்கருவிழியாய் நான்..!தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்விழும் குழியாய் நான்..!உன் சந்திர வடிவ நெற்றியில்சூரியக் குங்குமமாய் நான்..!மூடி மறைத்த உன்மார்புகளுக்கிடையில்இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!உன் வெண்சங்குக் கழுத்தில்பொன் மஞ்சள் நாணலாய் நான்..!கொழுத்த உன் வயிற்றினில்கொப்பூழாய் நான்..!உன் வாழைத் தண்டு கால்களில்ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!மெல்லிய உன் கால் விரல்களில்ஒளிரும் மெட்டியாய் நான்..!இப்படி உன்னுள் அனைத்தும்நானாக விரும்புகிறேன்..!உன்னுள்ளும் உணர்ச்சிகள்உண்டென்பதை நானறிவேன்..!வாழ்க்கைக்காக நீ காத்திருந்ததுபோதும் கண்ணே..!உனக்காக ஒரு வாழ்க்கையேஇங்கு காத்திருக்கிறது..!நீ விதவையெனில் உனைநான் காதலிக்கலாகாதோ..!சகியே… சமூகம் ஒரு குப்பையடிஅது சாத்திரங்களின் நாற்றமடி..!உன் விதவைக் கோலத்தைத் துறந்திடுஉன் பழைய வாழ்வை மறந்திடுஎன் உணர்வுகளை நீயும் மதித்திடு…என்னுள் இரண்டறக் கலந்திடு..!

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!


தனியாக கிளைத்துமுளைத்திருக்கும்என்னுடைய பல்லைப் பார்த்து'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!அழகற்ற எனைப் பார்த்து'அழகின் சிகரமே' என்றாய்..!என் சாதாரண நடையைக் கூட'அழகு மயில்' நடையென்றாய்..!ம்ம்ம்… உன்னைப் போலவேஅழகாய்த்தானிருக்கிறது…நீ சொல்லும் பொய்களும்..!

என்றும் நீ என்னோடுதான்

என்னைவிட்டு நீ பிரிந்தாலும்என்றும் நீ என்னோடுதான்உன்னைப் பற்றிய நினைவுகள்எந்தன் உயிரில் கலந்த உறவுகள்உயிர் உடல் விட்டு பிரியும் வரைஉன் நினைவு என்னை விட்டு அகலாதுபசுமாடு இரையை அசைபோடும்பாவை உன் நினைவை அசைபோடும் நான்பசுமரத்து ஆணி போல பதிந்ததுபாசம் மிகுந்த உந்தன் பரவச விழிகள்கணினியில் நிற்கும் முகப்புப்படம் போலகாளை எந்தன் இதயத்தில் நிற்கும் நின் உருவம்ஒலி நாடாவில் பாடல் கேட்டு இன்புறுவது போலஉந்தன் நினைவுகளை நினைத்து இன்புறுகிறேன்வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஆயிரம்வஞ்சி உன் சந்திப்பு நிகழ்வு கல்வெட்டானதுஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீ வாழ்ந்தாலும்அருகில் என் அருகில் நினைவில் வாழ்கிறாய்என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம்உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.

ஷாஜகானைப் போல்..!


எனக்காக ஷாஜகானைப் போல்தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?மாட்டேன் என்றதும்மனதொடிந்து விட்டாயே..!அட அறிவாளி...நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...சாகப் பிறந்தவள் அல்ல..!

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!


எதற்க்கும் அடி பணியாதவன்...உன் அன்பிற்கு அடிமையானேன்..!எவற்றுக்கும் அஞ்சாதவன்...உன் பார்வைக்கு அஞ்சினேன்..!அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...உன் எளிமை கண்டு ஏழையானேன்..!என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒருஒற்றை வார்த்தைக்காக‘அன்பே எனைக் காதலி..!’

அன்புள்ள அம்மாவுக்கு

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டுஉன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?கருவில் சுமந்த காலம் முதல் நம்மைகண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தைதன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கைபேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கைகண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விடகண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திடமனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே

காதல் கவிதை


உன்னை தூங்க வைக்க என் இமையை விசிறியாக விசுவேன் ..உன் இதழுக்கு வண்ணம் பூச,வானவில்லை விலை கொடுத்து வாங்குவேன் ..உன்னை குளுபாட்ட கடல் அலையை, மட்டும் கடன் வாங்கி,மழை துளி, மண்ணில் விழும் முன், அலையாக உன் மேனியில் மோத செய்வேன்..நீ சுவாசித்த காற்றை சேகரித்து,பட்டு போன மரத்திற்கு உயிர் கொடுப்பேன்..நீ வெட்டி எறிந்த நகத்தை சேகரித்து,உனக்கு தற்காப்பு ஆயுதமாக உருவாக்குவேன்...குயிலின் குரலை மட்டும் கடன் வாங்கி,உன் தொண்டைக்குளிக்குள் அடைதுவைபேன்...உன் கூந்தலில் ஒரு முடி உதிர்த்து மண்ணில் விழுந்தாலும்,விழுந்த இடத்தில ரோஜா செடி நடுவேன்...

என் கல்லறையின் மேல்


நான் ஒரு பூவின் மேல்ஆசை கொண்டேன்விழுந்தது பல பூக்கள்என் கல்லறையின் மேல்

காதல் கவிதை

உன் ஒரு புன்னகை போதும்,புவி வெப்பமடைவதை தடுத்துவிடலாம்...

"லைலா" புயலாக என்னை தாக்கினாய்,உன் தாக்குதலில் " மஜ்சுனுவாக" நான் நிலை குலைந்து தான் போனேன்...

நீ என்னோடு இருந்தால்,என் இதயத்திற்குள் உன்னை "திடமாக" ஒளித்து கொள்வேன்...

நீ என்னை பிரிந்தால்,
"திரவமாக" என் கண்களில் கண்ணீராக வழிவாய்..............

என்னை வேண்டாம் என்று நீ சொன்னால்,காற்றில் "வாயுவாக" கலந்து விண்ணை நோக்கி சென்றுவிடுவேன் ....

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!

உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!

நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!

நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!

உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!

படித்த சில 'கடி'கள்


'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'


'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'


'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'


'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே


'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'


'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'


'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.

உன்னைப்போல!.


எனது காதல் கவிதைகள்...

நான்நானாக இருக்கமுக்கியகாரணம்நீதான்......


ஜீபூம்பா மாதிரிநேரங்களும்நொடிகளும்நிமிடங்களும் செல்கின்றன...உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்உன்னிடம் மட்டும், நான்உண்மையாகவேஇருக்கவிரும்புகின்றேன்.....

முடியாது என்று தெரிந்தும்விடாமுயற்ச்சியுடன்என்னையும் அழகு படுத்துமுயற்ச்சிப்பவள் நீதான்....

நீஎனை தொட்டநொடிகளில்லேடிஸ் பிங்கரின் அர்த்தம்முழுதாய் விளங்கியது...

எதைகண்டுமயங்கினாய் என்னிடம்?லேசானநகைச்சுவையும்,பளிர்சிரிப்பையும் தவிர,என்னிடம் என்ன இருக்கின்றது???

சில நேரங்களில்பயங்கர கோபம்வரும்உன்மீது....உன்னைஅழ வைக்கஎனது மனம் கணக்கு போடும்...சாத்தியமில்லாத செயல், என்றுசிரிக்கின்றது...எனது மனசாட்சி...

நீஎன் மடியில்தலைசாயும் போதுதான்..பலகூடுதல் பொறுப்புகள்நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....

கண்ணெதிரேகூடுதல் சுவை சேர்க்கபட்டதுநீகடித்து கொடுத்த,சாக்லெட்டில்...

காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?அவள்/எழு மாதங்கள் டாக்டர்டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....

ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...?மற்றவர்/ நிரோத்குமார்ஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க?மற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...

செம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் )


அது ஒரு பிரபலமான கல்லூரி அந்த கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவுக்கு59 மாணவிகளும் ஒரே ஒரு டிரைவரும் பேருந்தில் செல்கின்றனர்...அந்த பேருந்து காட்டு மலைபாதை வழியாக சென்றுகொண்டு இருக்கும் போது, ரோஜா படத்தில் வருவது போல் ஒரு மாருதி வேனில் வந்த எட்டு பேர் துப்பாக்கி முனையில் அந்த பேருந்தை கடத்தி ஒரு மறைவிடத்தில் வைத்து எல்லா பெண்களையும் கற்பழித்துவிடட்னர்...தமிழகம் எங்கும் ஒரே களேபரமாகி செய்திசேனல் எல்லாம்உடனுக்குடன் செய்தி வெளியிட்டு கொண்டு இருந்தன...மறுநாள் காலை செய்திதாள்களில் இப்படித்தான் தலைப்பு செய்தி வந்து இருந்தது....“கல்வி சுற்றுலா சென்ற 59 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு டிரைவரையும் சேர்த்து கேங் ரேப்” வந்த எட்டு பேர்ல ஒருத்தனுக்கு பொம்பளை வாசனை புடிக்காது போல ...பாவம் டிரைவரை அவன் பெடலெடுத்துட்டான்..தமிழக காவல்துறைக்கு இந்த விஷயம் பெருத்த அவமானமாபோச்சு... சட்டசபையில் எதிர்கட்சிகள் பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லைன்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.....அளுங்கட்சிக்கு பெரும் தலைவலியா இந்த சம்பவம் அமைஞ்சி போச்சு....சிஎம் ஐஜிய கூப்பிட்டு,“அடுத்த 24 மணி நேரத்துல குற்றவாளிகள் என் கண் எதிர்கக நிக்க வைக்கனும்னு உத்தரவு போட்டார்.”வாலிப பசங்க எல்லாம் பேப்பரை பார்த்துட்டு,‘“சொக்கா, ஒன்னா ரெண்டா 59 பிகராச்சே,59 பிகராச்சேன்னு” கத்திக்கிட்டு இருந்தாங்க...அந்த 59 பொண்ணுங்களையும் வரிசைய நீக்க வச்சி, யாராவது ஒருத்தர்அடையாளம் சொல்லுங்க, வந்தவங்க எப்படி இருந்தாங்க? என்று கேள்விமேல் கேள்வி கேட்க எல்லா பெண்களும் கோரசாக எங்களுக்கு எதுவும் அடையாளம் தெரியலை என்று கண்ணீரும் கம்பலையுமாக சொன்னார்கள்...அடுத்து பேயடிச்சது போல இருந்த பஸ் டிரைவரை கூப்பிட்டு வந்த நீயாவது அடையாளம் சொல்லு, அடையாளம் சொல்லு என்று மொத்தி எடுக்க எற்க்கனவே கிழிஞ்ச கந்தல் துணியா இருந்த டிரைவர் வலி தாங்க முடியாம, கோபத்துல இப்படித்தான் கத்தினான்ஏன்டா கொய்யாலுங்களா நீங்கள்லாம் படிச்சவன்கதானே?....மல்லாக்க போட்டு அடிச்ச அவளுங்களுக்கே அடையாளம் தெரியலையாம்... “‘குப்புற போட்டு அடிச்சஎனக்கு எப்படியா தெரியும்னுட்டு அவ்வ்வ்வ்வ்வ்னு அந்த டிரைவர் வடிவேலு போல் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சட்டானாம்..”.
ஏடுகள் நிறைகிறதுஉன் இதழில்பதிக்க இயலாததைஏடுகளில் பதிப்பதால்......
கடவுள் மிகவும் கஞ்சன்....முத்தமிட இரு உதடுகள் சரி...அதனை பெறவும்இரு..உதடுகள் தானா?!
புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...எனக்கு புரையேறும் சமயம்...நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னைநினைப்பதை விரும்பாதவளாய்....



என் முன்றாம் காதலி எனக்கு எழுதிய காதல் கவிதைகள் இது......