ஞாயிறு, 6 ஜூன், 2010

நட்பின் பிரிவு


நட்பு மலர்கள்” பிரிவால்
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!

பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.