ஞாயிறு, 6 ஜூன், 2010

எதுவாய்?


நீ என்னை ஏற்காவிட்டால் என்ன...மீண்டும்மூங்கிலாய் பிறந்துபுல்லாங்குழலாய்உருமாறிஉன் இதழ் ஸ்பரிசம்பெறுவேன்மலராய் பூத்துஉன் கூந்தலில்அமர்வேன்மருதானியாய்உன் விரல்களையும்சிவக்கச்செய்வேன்வளையலாய்உன் கைகளோடுஉறவாடுவேன்புற்களாய்உன் பாதம் வருடுவேன்ஆனால்....."எதுவாய்" மாறிஉன் இதயத்தில் நுழைவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.