ஞாயிறு, 6 ஜூன், 2010

கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர்,நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!ஆழ்வாராய் இருப்பவனையும்,போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.