ஞாயிறு, 6 ஜூன், 2010

சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!

எல்லோரிடமும்எல்லாமும்இருக்கிறதுநல்லமனசைத்தவிர...!
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!

கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!

படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!

நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!

வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!

தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.