எல்லோரிடமும்எல்லாமும்இருக்கிறதுநல்லமனசைத்தவிர...!
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!
கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!
படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!
நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!
வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!
தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.