ஞாயிறு, 6 ஜூன், 2010

ஏன் என்று கேட்க யாருமில்லை......!

பக்கத்து வீட்டு யூதனைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் யூதனில்லை......பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் கம்யூனிசவாதியில்லை.....இறுதியில்என்னைக்கைது செய்தார்கள்ஏன் என்று கேட்க்யாருமில்லை......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.