ஞாயிறு, 6 ஜூன், 2010

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!


தனியாக கிளைத்துமுளைத்திருக்கும்என்னுடைய பல்லைப் பார்த்து'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!அழகற்ற எனைப் பார்த்து'அழகின் சிகரமே' என்றாய்..!என் சாதாரண நடையைக் கூட'அழகு மயில்' நடையென்றாய்..!ம்ம்ம்… உன்னைப் போலவேஅழகாய்த்தானிருக்கிறது…நீ சொல்லும் பொய்களும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.