ஞாயிறு, 6 ஜூன், 2010

ஏடுகள் நிறைகிறதுஉன் இதழில்பதிக்க இயலாததைஏடுகளில் பதிப்பதால்......
கடவுள் மிகவும் கஞ்சன்....முத்தமிட இரு உதடுகள் சரி...அதனை பெறவும்இரு..உதடுகள் தானா?!
புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...எனக்கு புரையேறும் சமயம்...நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னைநினைப்பதை விரும்பாதவளாய்....



என் முன்றாம் காதலி எனக்கு எழுதிய காதல் கவிதைகள் இது......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.