ஞாயிறு, 6 ஜூன், 2010

ஷாஜகானைப் போல்..!


எனக்காக ஷாஜகானைப் போல்தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?மாட்டேன் என்றதும்மனதொடிந்து விட்டாயே..!அட அறிவாளி...நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...சாகப் பிறந்தவள் அல்ல..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.