ஞாயிறு, 6 ஜூன், 2010

மூன்று காதல் கவிதைகள்


பெண்ணே உன் அதிஷ்டம்

நான் உன்னை காதலிப்பதுஎன் இஷ்டம் !என் காதலை எற்றுக்கொண்டால்உனக்கு இல்லை நஷ்டம் !காதலை ஏன் ஏற்றுக்கொள்ளஉனக்கு கஷ்டம் ?என்னை நீ மறுத்தால் அதுஉன்னுடைய துரதிஷ்டம் !எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...என்னை மணக்கும் பேரதிஷ்டம் !


கவிதை

அவளைநான் காதலித்தப் போதுஎன் விரல் நுணிகள் கூடக் கவிதை எழுதும் !என் பேனாமுனைக்கூட அவளைப்பாடும் !தமிழ் எழுத்துக்கள் எனக்கு தோழியாகும் !ஒவ்வொரு வாக்கியமும்காவியம் படைக்கும் !அவள் என்னை காதலித்த போதுகவிதை எழுத மறந்து போக......பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......மௌனமே மொழியாய் மாறி விட ......இதற்குக் காரணம் மட்டும்கவிதையாய் வந்தது !கவிதையே என்னைகாதலிக்கும் போதுகவிதை எழுதவார்த்தைகள் வேண்டுமா என்றது?காற்றில் வந்த என்கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !இதை விட சிறந்த கவிதை இல்லை என்றது கவிதையின் வர்தகங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.