வெள்ளி, 4 ஜூன், 2010

தெரிந்து கொள் என்னை...

உரையாடிய சொல்லும்உறவாடிய பொழுதும்உன்னை கேட்கின்றனஎங்கே என்று?

இறந்த பின்மொழியாய் பிறப்பேன்இப்பிறவியில் நான் சொல்லாதஉன் பெயர் எழுத...
காதோடு பேச முடியாத போதுகாற்றிலாவதுதூது விடுநான் உயிர்த்தெழுவதுநீ பேசும் ஒரு சில நொடிகள் தான்.....

உன் விழியசைவில் துடிக்கும் இதயம் உன் அனுமதியின்றி நிற்காது...

காட்சியாய் உன்னைதந்து விட்டுபார்வையை பறித்துக் கொண்டாய்பார்வையற்றவளாய்இதோ இமைகளால்உன்னை தழுவிக்கொண்டே!!!!!!!!!!!!