tag:blogger.com,1999:blog-46153964011924521212024-02-07T10:40:12.804-08:00kuthoosabdulabdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-52969328264269551522010-07-28T12:03:00.001-07:002010-07-28T12:03:59.461-07:00யாரறிவார் இவள் மனதை?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiepgrItVR4i8G0iboANkPkD8V_yU2QPUDh1DDDrmxlWbPE5cSjKWyjx-sCm18M96QzPVJ5EEUo-Sp2Ucy85EOhmvD58D9_rWdJbr574xjkzx7MJeI00RNbaVpVDI9noxLyHojc6bkcbJUv/s1600/15036.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiepgrItVR4i8G0iboANkPkD8V_yU2QPUDh1DDDrmxlWbPE5cSjKWyjx-sCm18M96QzPVJ5EEUo-Sp2Ucy85EOhmvD58D9_rWdJbr574xjkzx7MJeI00RNbaVpVDI9noxLyHojc6bkcbJUv/s400/15036.jpg" width="367" /></a></div><br />
<br />
<br />
<br />
வரம் ஒன்று தந்தான் <br />
<br />
<br />
இறைவன் இலவசமாக <br />
<br />
அழுகையும் கண்ணீரையும் <br />
<br />
<br />
<br />
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய <br />
<br />
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே <br />
<br />
கனவாகியது எனக்கு.... <br />
<br />
<br />
<br />
வேதனை என்ற சொல்லுக்கு <br />
<br />
வரை விலக்கணம் தனைக் கூறியது <br />
<br />
கன்னங்களின் ஓரம் <br />
<br />
காய்ந்துபோன கண்ணீர்த்துளி.. <br />
<br />
<br />
<br />
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால் <br />
<br />
பொன்னகையில் பார்ப்பதை விட <br />
<br />
புன்னகையில் பார்ப்பது என்னை <br />
<br />
பகல் நேர பௌர்ணமிகளாய் <br />
<br />
தோன்றியது சிலருக்கு .... <br />
<br />
<br />
<br />
எனை நோக்கி அனுதாபம் <br />
<br />
அடைந்த சில நட்புகளை <br />
<br />
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால் <br />
<br />
காயம் கண்ட இதயமதை மீண்டும் <br />
<br />
காயப்படுத்திய உறவுகளை இன்னும் <br />
<br />
ஏற்கவில்லை என் மனம் ஏனோ? <br />
<br />
<br />
<br />
காலங்களும் கரைந்து சென்றது <br />
<br />
காட்சிகளும் மாறியது <br />
<br />
கனவுகள் போல <br />
<br />
கண்கள் கண்ட கனவுகளும் <br />
<br />
கலைந்து சென்றது <br />
<br />
கார்மேகம் போல... <br />
<br />
<br />
<br />
மனதில் எழுந்த கேள்விகளுக்கு <br />
<br />
விடை தேடுகின்றேன் <br />
<br />
நான் நாளும்.. <br />
<br />
<br />
<br />
மனித மனங்களும் மரித்து விட்டது <br />
<br />
இறைவனோ மௌனம் காக்கின்றான் <br />
<br />
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு.... <br />
<br />
<br />
<br />
பேதை இவள் பேதலிக்கின்றாள் <br />
<br />
வரும் கால வாழ்வை எண்ணி <br />
<br />
யாரறிவார் இவள் மனதை......abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-3409048323618503802010-07-26T23:19:00.000-07:002010-07-26T23:24:25.587-07:00மனைவியை மகிழ்விப்பது எப்படி?குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை) <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அழகிய வரவேற்பு<br />
<br />
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். <br />
<br />
<br />
<br />
<br />
<br />
மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள். <br />
<br />
<br />
<br />
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்<br />
<br />
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.<br />
<br />
<br />
<br />
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். <br />
<br />
<br />
<br />
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். <br />
<br />
<br />
<br />
<br />
<br />
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்<br />
<br />
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன். <br />
<br />
<br />
<br />
விளையாட்டும் கவன ஈர்ப்பும்<br />
<br />
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.<br />
<br />
<br />
<br />
இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள். <br />
<br />
<br />
<br />
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ<br />
<br />
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால். <br />
<br />
<br />
<br />
கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.<br />
<br />
<br />
<br />
இனியவளின் ஆலோசனை<br />
<br />
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள். <br />
<br />
<br />
<br />
<br />
<br />
அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை) <br />
<br />
<br />
<br />
மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.<br />
<br />
<br />
<br />
மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.<br />
<br />
<br />
<br />
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பிறரைக் காணச் செல்லும்பொழுது<br />
<br />
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).<br />
<br />
<br />
<br />
அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள். <br />
<br />
<br />
<br />
அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.<br />
<br />
<br />
<br />
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது<br />
<br />
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.<br />
<br />
<br />
<br />
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.<br />
<br />
<br />
<br />
நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.<br />
<br />
<br />
<br />
குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.<br />
<br />
<br />
<br />
நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்). <br />
<br />
<br />
<br />
முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.<br />
<br />
<br />
<br />
திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.<br />
<br />
<br />
<br />
எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).<br />
<br />
<br />
<br />
பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பொருளாதார உதவி<br />
<br />
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது. <br />
<br />
<br />
<br />
அழகும் நறுமணமும்<br />
<br />
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.<br />
<br />
<br />
<br />
எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
தாம்பத்யம்<br />
<br />
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்). <br />
<br />
<br />
<br />
பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்). <br />
<br />
<br />
<br />
காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.<br />
<br />
<br />
<br />
அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.<br />
<br />
<br />
<br />
அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).<br />
<br />
<br />
<br />
பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.<br />
<br />
<br />
<br />
மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். <br />
<br />
<br />
<br />
அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.<br />
<br />
<br />
<br />
இரகசியங்களைப் பாதுகாத்தல்<br />
<br />
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள். <br />
<br />
<br />
<br />
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது<br />
<br />
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.<br />
<br />
<br />
<br />
உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள். <br />
<br />
<br />
<br />
இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.<br />
<br />
<br />
<br />
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள். <br />
<br />
<br />
<br />
அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள். <br />
<br />
<br />
<br />
அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.<br />
<br />
<br />
<br />
பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இஸ்லாமியப் பயிற்சி<br />
<br />
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :<br />
<br />
<br />
<br />
இஸ்லாத்தின் அடிப்படை <br />
<br />
அவளின் பணிகள் மற்றும் உரிமைகள் <br />
<br />
படித்தல் மற்றும் எழுதுதல் <br />
<br />
இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது <br />
<br />
பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள் <br />
<br />
வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது. <br />
<br />
<br />
<br />
மேன்மையான அக்கறை<br />
<br />
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது. <br />
<br />
<br />
<br />
<br />
<br />
மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).<br />
<br />
<br />
<br />
அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது <br />
<br />
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.<br />
<br />
<br />
<br />
அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)<br />
<br />
<br />
<br />
தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்) <br />
<br />
<br />
<br />
பொறுமையும் சாந்தமும்<br />
<br />
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.<br />
<br />
<br />
<br />
இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.<br />
<br />
<br />
<br />
உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள். <br />
<br />
<br />
<br />
தவறுகளைத் திருத்துதல்<br />
<br />
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல. <br />
<br />
<br />
<br />
<br />
<br />
அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).<br />
<br />
<br />
<br />
<br />
<br />
மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.<br />
<br />
<br />
<br />
மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.<br />
<br />
<br />
<br />
குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம். <br />
<br />
<br />
<br />
காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது. <br />
<br />
<br />
<br />
மன்னிப்பும் கண்டிப்பும்<br />
<br />
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.<br />
<br />
<br />
<br />
உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.<br />
<br />
<br />
<br />
தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).<br />
<br />
<br />
<br />
<br />
<br />
எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).<br />
<br />
<br />
<br />
சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.<br />
<br />
<br />
<br />
தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.<br />
<br />
<br />
<br />
அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.<br />
<br />
<br />
<br />
மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள். <br />
<br />
<br />
<br />
உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpiXyO5u_xxLSjQp_UrXJMU5cJhjI4gNJVdOMtt25hD4HB571IXNkXe2HAsi59XfutQbf7C2cgdXchIxVATlt-K7XNVwVnBXPtDhiz39-hexgqwXchxQCMQYA1tZ-Xuv4iC_FUFdjlyJuG/s1600/muslim-couple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpiXyO5u_xxLSjQp_UrXJMU5cJhjI4gNJVdOMtt25hD4HB571IXNkXe2HAsi59XfutQbf7C2cgdXchIxVATlt-K7XNVwVnBXPtDhiz39-hexgqwXchxQCMQYA1tZ-Xuv4iC_FUFdjlyJuG/s1600/muslim-couple.jpg" /></a></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-80305562667419824972010-07-04T08:56:00.001-07:002010-07-04T08:56:54.015-07:00இறுதியாக கேட்டுச் செல்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfTuzgFfm2zuYYANocjJ7SE4DdaweCNZhxpOMNQi8XJa0BRAnlyHsxBO2gGLGDsdKC2BJFO2L_efG-Zv3Fn76EAhOVqAHHVGkeW-aw0oH9n1oq0cD8phnNSPCLt5NbRObj_gRYwoq70eY_/s1600/عÙÙ+اÙÙ Ùعد.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfTuzgFfm2zuYYANocjJ7SE4DdaweCNZhxpOMNQi8XJa0BRAnlyHsxBO2gGLGDsdKC2BJFO2L_efG-Zv3Fn76EAhOVqAHHVGkeW-aw0oH9n1oq0cD8phnNSPCLt5NbRObj_gRYwoq70eY_/s320/%D8%B9%D9%84%D9%89+%D8%A7%D9%84%D9%85%D9%88%D8%B9%D8%AF.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>வேண்டும் என்று <br />
<br />
<br />
எமை விரட்டி வரும் <br />
<br />
வேண்டாத வேதனைகள்! <br />
<br />
<br />
<br />
ம்…! <br />
<br />
பிரிவுகள் என்பது <br />
<br />
உனக்குள்ளும் எனக்குள்ளும் <br />
<br />
இறுதிவரை இல்லை <br />
<br />
என்றுதானே இருவரும் <br />
<br />
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…? <br />
<br />
<br />
<br />
இதற்குள் எப்படி <br />
<br />
இருவரையும் மீறி <br />
<br />
இப்படி ஒரு பிரிவு…? <br />
<br />
<br />
<br />
ஓ…! <br />
<br />
என் மனதை <br />
<br />
புரிந்து கொள்ளாமல்… <br />
<br />
<br />
<br />
பூ மீது <br />
<br />
ஆணி அடிக்கும் <br />
<br />
வலியை தந்து <br />
<br />
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்! <br />
<br />
<br />
<br />
ம்… சரி <br />
<br />
பிரியப் போகும் இவ்வேளையில் <br />
<br />
ஒன்று சொல்கிறேன் <br />
<br />
இதையும் <br />
<br />
இறுதியாக கேட்டுச் செல்! <br />
<br />
<br />
<br />
பிரிவு என்பது <br />
<br />
எனக்கும் உனக்கும் மட்டும்தான் <br />
<br />
நம் காதலுக்கு அல்லabdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-76578869508422255702010-07-04T08:53:00.001-07:002010-07-04T08:53:45.993-07:00நீயின்றி நானில்லை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1chm4RCcMJ3eiD3dpTJpuMTIbspqS76X2ZVBFYQsiUnyN4Wwtl_26KIGOCNoyMTIGTGNaI8zUy0QIewk4d4kapD2VIx1KQ7ExbPVxsDr39XVbiQbp5OKLw4dRybg_WF5NDtiKwCUkx0HR/s1600/30908_401860977021_555042021_4073489_8336218_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1chm4RCcMJ3eiD3dpTJpuMTIbspqS76X2ZVBFYQsiUnyN4Wwtl_26KIGOCNoyMTIGTGNaI8zUy0QIewk4d4kapD2VIx1KQ7ExbPVxsDr39XVbiQbp5OKLw4dRybg_WF5NDtiKwCUkx0HR/s320/30908_401860977021_555042021_4073489_8336218_n.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">நீயின்றி நானில்லை என்றாய்</div><br />
<br />
பின் தீயின்மேல் எனைவீசி கொன்றாய் <br />
<br />
நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய்<br />
<br />
இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய்....abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-58634333780815329872010-07-04T08:47:00.000-07:002010-07-04T08:47:42.309-07:00--------------------------------------------------------------------------------சற்றே வியந்துதான் போகிறேன்<br />
<br />
<br />
உன் மனதின் நிறம் மாறும்<br />
<br />
குணத்தை எண்ணி....<br />
<br />
<br />
<br />
அளவில்லா ப்ரியங்களுடன்<br />
<br />
அணுஅணுவாய் என்னை காதலிக்க<br />
<br />
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு<br />
<br />
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?<br />
<br />
<br />
<br />
நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை<br />
<br />
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்<br />
<br />
தற்கொலை செய்துகொண்டது.<br />
<br />
<br />
<br />
எனக்கு மட்டுமே சொந்தமான<br />
<br />
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு<br />
<br />
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்<br />
<br />
என்னுள் ஏற்படுத்திய வலியை<br />
<br />
உன்னால் உணரக்கூடுமா?<br />
<br />
<br />
<br />
என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த<br />
<br />
உன் ரெக்கார்டிங்கில் இப்போது<br />
<br />
இன்னொருவர் குரல்...<br />
<br />
உன் தொலைபேசியில் இருந்த என்<br />
<br />
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?<br />
<br />
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?<br />
<br />
<br />
<br />
என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்<br />
<br />
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை<br />
<br />
உன் காதலின் நினைவுகளால்<br />
<br />
கற்பழிக்கப்படுகிறேன்.<br />
<br />
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்<br />
<br />
இப்படி ஒரு வேதனை.<br />
<br />
<br />
<br />
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது<br />
<br />
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்<br />
<br />
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...<br />
<br />
மூளைக்கு புரியும் இந்த உண்மையை<br />
<br />
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.<br />
<br />
<br />
<br />
உன் வாசம் படிந்த கைக்குட்டை..<br />
<br />
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..<br />
<br />
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..<br />
<br />
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்<br />
<br />
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே<br />
<br />
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய<br />
<br />
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்<br />
<br />
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என<br />
<br />
சத்தியமாய் நினைக்கவில்லை...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
என் வசந்த காலத்தின் <br />
<br />
ஒரு பக்கத்தை முற்றிலும் <br />
<br />
இலையுதிர் காலமாய் செய்தாய். <br />
<br />
<br />
<br />
மனம் வலிக்கும் நேரங்களில் <br />
<br />
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும். <br />
<br />
ஆனால் இன்றோ என் மனவலிக்கு <br />
<br />
முழுமுதற் காரணமும் நீயாய்... <br />
<br />
<br />
<br />
அழுவது அவமானச் சின்னம் <br />
<br />
என்பது என் கொள்கை. <br />
<br />
ஆனால் இன்றோ என் கண்ணீர் <br />
<br />
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன. <br />
<br />
<br />
<br />
தற்கொலை செய்துகொள்வது <br />
<br />
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன். <br />
<br />
கண் முன்னே இப்படி ஒரு வலியை <br />
<br />
உணர்கையில்தான் தோன்றுகிறது <br />
<br />
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்... <br />
<br />
<br />
<br />
உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல் <br />
<br />
ஒரு நொடியில் மணிக்கட்டை <br />
<br />
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன். <br />
<br />
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும் <br />
<br />
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை. <br />
<br />
<br />
<br />
என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு, <br />
<br />
நீ வீணை வாசிக்கிறாய். <br />
<br />
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு, <br />
<br />
நீ குளிர்காய்கிறாய். <br />
<br />
<br />
<br />
யாரை நோக்கியோ உன் பார்வைகள். <br />
<br />
குருடாய் போனது என் உலகம். <br />
<br />
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள், <br />
<br />
ஊமையாகிப் போனது என் தேசம். <br />
<br />
<br />
<br />
என் SMS சேமித்து வைத்திருப்பாய். <br />
<br />
எதற்கு என்று கேட்டால், <br />
<br />
உன் நினைவுகள் வரும் போது <br />
<br />
எடுத்து படித்து கொள்ள என்பாய்.. <br />
<br />
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை. <br />
<br />
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம் <br />
<br />
உனக்கு வருவதில்லையா? <br />
<br />
<br />
<br />
நான் அனுப்பிய <br />
<br />
சில காதல் மெசேஜ்களையும், <br />
<br />
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய். <br />
<br />
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம். <br />
<br />
<br />
<br />
பிறகுதான் தெரிந்து கொண்டேன் <br />
<br />
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை <br />
<br />
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று.. <br />
<br />
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின் <br />
<br />
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று.. <br />
<br />
<br />
<br />
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு <br />
<br />
என்று என் உறவுகள் எனக்கு <br />
<br />
ஆறுதல் சொல்கின்றனர். <br />
<br />
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் <br />
<br />
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை <br />
<br />
என்னால் சம்பாதிக்க முடியுமா? <br />
<br />
<br />
<br />
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து <br />
<br />
உன் முன்னால் இறங்கினாலும் <br />
<br />
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில் <br />
<br />
என்னால் சிரிக்க முடியுமா? <br />
<br />
<br />
<br />
வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும் <br />
<br />
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை <br />
<br />
என்னால் மறந்துவிட முடியுமா? <br />
<br />
<br />
<br />
எத்தனையோ அழகான கவிதைகளை <br />
<br />
என்னை எழுத தூண்டியது நீதான். <br />
<br />
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை <br />
<br />
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம் <br />
<br />
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய். <br />
<br />
உனக்கு நன்றி. <br />
<br />
<br />
<br />
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து, <br />
<br />
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய், <br />
<br />
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து <br />
<br />
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று <br />
<br />
சொல்லிவிட்டு போய் விட்டாய். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXgsGzyfujpUgMq8BkoRWw_I6ahYcf40F_hqxY6s5taOMvKZEEVLg47itSeeuVm23OuQuLVwIYG8yBjUUQzEyTE0-JkmlA7WfWly5LkYiQeyye0MVO-92bl_UPYvgrNM0sJnOd3JdY3tuz/s1600/untitle.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXgsGzyfujpUgMq8BkoRWw_I6ahYcf40F_hqxY6s5taOMvKZEEVLg47itSeeuVm23OuQuLVwIYG8yBjUUQzEyTE0-JkmlA7WfWly5LkYiQeyye0MVO-92bl_UPYvgrNM0sJnOd3JdY3tuz/s320/untitle.bmp" /></a></div>நேற்றே நான் இறந்து விட்டேன்.abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-32461504394717402042010-07-04T08:33:00.001-07:002010-07-04T08:33:17.708-07:00உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்கனவுகளில் மலர்வதில்லை காதல் <br />
இதயத்தில் மலர்வதே காதல் <br />
இதயம் இறக்கும் வரை உயிரானவளே <br />
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-9637627457688204012010-06-18T12:31:00.000-07:002010-06-18T12:34:35.416-07:00மழை பெய்யும் நேரம்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2bOdmx7Xz1mEQ3y5whCk6UUDICxcF4hMWFWHTyLzNLY21B42fAmof7wxCR0EpAgnpnOnoljNQv0G5_6mHfR9PJkrHnW5vNfVraNBzuIYsizBWNjhyphenhyphent3b_LiAdyRm_E4v5CAGWsijT05uv/s1600/3982,xcitefun-digital-art-cg-wallpaper-marta-dahlig-08.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2bOdmx7Xz1mEQ3y5whCk6UUDICxcF4hMWFWHTyLzNLY21B42fAmof7wxCR0EpAgnpnOnoljNQv0G5_6mHfR9PJkrHnW5vNfVraNBzuIYsizBWNjhyphenhyphent3b_LiAdyRm_E4v5CAGWsijT05uv/s400/3982,xcitefun-digital-art-cg-wallpaper-marta-dahlig-08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484199342672483778" /></a><br />மழை பெய்யும் நேரம்...<br />மழை<br />நாளில்<br />நீ<br />நடந்து<br />சென்றாய்<br />மழை<br />துளிகள்<br />சண்டை போட்டு கொண்டன<br />உன் மேல் விழுவதற்கு<br />நானும் தான் .abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-23726250100857744932010-06-18T12:26:00.000-07:002010-06-18T12:30:41.698-07:00ஏனோ இன்னும் தாமதம்....??<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyA9IoJZuUS83b_D-9dmZ7Y-RuOE7J32-F2iWljQgFiDM40ii4R45wjI76s63sVtVL7olzSiiEqIh26lqSKj73wGjD09Ql1XA6YCVyobPCBKeoFwfnWVw3EfcqzYUxmLnIKGWVwUSPdli8/s1600/kuthooossssssssssss.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 308px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyA9IoJZuUS83b_D-9dmZ7Y-RuOE7J32-F2iWljQgFiDM40ii4R45wjI76s63sVtVL7olzSiiEqIh26lqSKj73wGjD09Ql1XA6YCVyobPCBKeoFwfnWVw3EfcqzYUxmLnIKGWVwUSPdli8/s400/kuthooossssssssssss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484198350277621570" /></a><br /><br />ஓர் நாள்...... உன்னுடன்<br />ஒழுங்காய் பேசவில்லை எனில்..<br />ஒளியற்று போவதேனோ என் முகமே..!<br /><br />என் செய்தாய் என் அன்பே<br />எப்பொழுதும் உன் நினைவே..!<br /><br />உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?<br />உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?<br /><br />கண் மூடி யாசித்தேன்....<br />கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..<br />வரைந்த கடிதத்தில்..<br />வடிவாக உன் முகம் கண்டேன்..!<br /><br />எனை மீட்க எப்போது வருவாயோ?<br />ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....<br />ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-42529187730376945792010-06-09T00:23:00.000-07:002010-06-09T00:23:51.617-07:00Love today.flv<object style="background-image:url(http://i1.ytimg.com/vi/hyyC5UCrDN4/hqdefault.jpg)" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/hyyC5UCrDN4&hl=en_US&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/hyyC5UCrDN4&hl=en_US&fs=1" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-39822930821352990582010-06-08T10:26:00.000-07:002010-06-08T10:31:17.011-07:00உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1vePusBzAQpRMeL5epUG1XgrfWQTDYdgnUFCcKo585RsBzYK4_eG_xdo6OfeqNyfP1lsA5J5kx1-dg47ceOWr0260KmoiVEJZkDrHwsqiHivDQWPphaTdFUVlQy9mSS8vStIi0rgmV5jr/s1600/30908_401860977021_555042021_4073489_8336218_n.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480456693080362514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 317px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1vePusBzAQpRMeL5epUG1XgrfWQTDYdgnUFCcKo585RsBzYK4_eG_xdo6OfeqNyfP1lsA5J5kx1-dg47ceOWr0260KmoiVEJZkDrHwsqiHivDQWPphaTdFUVlQy9mSS8vStIi0rgmV5jr/s400/30908_401860977021_555042021_4073489_8336218_n.jpg" border="0" /></a><br /><div>அன்பு XXXXX </div><br /><div>கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில், உனக்கு புதிய இ.வா.காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.நிற்க, ( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல. அப்பறம் அவ என்னைய "கப் ஐஸ்" அடிச்சுருவா..! அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.</div><br /><div>அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்... </div><br /><div>மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த வகையில் ரூ2938/-* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-* ஜூஸ் குடித்த வகையில் ரூ3845/-* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-</div><br /><div>மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!) செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.</div><br /><div>மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.</div><br /><div>எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.</div><br /><div>இப்படிக்கு,</div><br /><div>உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-52885764530994892902010-06-08T10:20:00.000-07:002010-06-08T10:22:18.391-07:00மனதினில் என் மனதினில்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjdC9wJWms5r-_2QX0PBmTkECLZ4jmg6jQtfpDxyqgs86tjiZHo45G5NnXYz4wO3lngbgjAswu604m26Ls6f1K0D3T50nB7oVRFVHuy650RrAN6uH1X4Qf9mdgJdGpRl8X_RlLZpvg-AGV/s1600/n55n_com_zwKEw5JuJ.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5480454382844962610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 353px; CURSOR: hand; HEIGHT: 190px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjdC9wJWms5r-_2QX0PBmTkECLZ4jmg6jQtfpDxyqgs86tjiZHo45G5NnXYz4wO3lngbgjAswu604m26Ls6f1K0D3T50nB7oVRFVHuy650RrAN6uH1X4Qf9mdgJdGpRl8X_RlLZpvg-AGV/s400/n55n_com_zwKEw5JuJ.gif" border="0" /></a><br /><div><br />மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..<br />காதலும் நீயேன வாழ்வும் நீயென வாழ்க்கையை தொலைத்தேன்வாலிப வயதினிலே... உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்காற்றினில் கலக்குதடா<br />காதல் வலி தந்தவனே..<br /><a rel="nofollow" name="more"></a>என் கண்ணை பாரடா என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே.. ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..<br />காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே.. கண்ணீரையும் கனவுகளையும்<br />காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா காதல் வலி தந்தவனே.. காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா என் காதலை விட்டு பிரிந்தாய்.. என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ.. </div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-60791137782529164942010-06-08T10:18:00.000-07:002010-06-08T10:20:20.535-07:00மறுபடியும் எழுவேன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9493SoLiqNz2weIawxkT8F4TIhk9LOCAQhY8Iyq2J61mX4JBlktvTZk__jbYs0-0U5GQtBNGSu0dJbuNTmBnPlWma8YwQoeAwfC2ABmWzH2SDKG1qEGSqtfUn-w87pokl2ZzL3X06y2x/s1600/%25D9%2589%25D9%2589%25D9%2589%25D9%2589.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480453874724522114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9493SoLiqNz2weIawxkT8F4TIhk9LOCAQhY8Iyq2J61mX4JBlktvTZk__jbYs0-0U5GQtBNGSu0dJbuNTmBnPlWma8YwQoeAwfC2ABmWzH2SDKG1qEGSqtfUn-w87pokl2ZzL3X06y2x/s400/%25D9%2589%25D9%2589%25D9%2589%25D9%2589.jpg" border="0" /></a><br /><div>உன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல<br />உலகத்தில் மொழி இல்லை எனக்குஉன்னிடத்தில் சொல்ல – அதனைஉண்மையில் தைரியம் இல்லை – அதனால் என்னை நான் வருத்திக் கொண்டு எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்எனக்குள்ளே புதைத்த காதல் என்னை இங்கு வாட்டுதம்மா…..! <a rel="nofollow" name="more"></a><br />தனிமையில் இருந்த என்னை தயவுடனே எடுத்து அனைத்து - இன்று வெருமைக்குள் தள்ளி விட்டாயாவெறுக்கிறேன் என்னை நானே நீ தந்த அன்பு – அது என்றும்நிழல் போல எந்தன்னுடன்நியமாக சொல்லுகின்றேன்நீ நன்றே வாழ்ந்திட வேண்டும் மரணத்தின் வேதனை தனைமறுபடியும் உணரவைத்தாய் - எனினும்மறுபடியும் எழுவேன் என்று மனதினில் உறுதி கொண்டேன்…..</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-81345280628474978612010-06-08T10:14:00.000-07:002010-06-08T10:18:14.389-07:00என்னிலிருந்து உன்னைத்தவிர…!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxa6gwoUDlekS23un-TO2f8uPXlgNZmH_XfZl3IBHTT1IdPOKzKG3xFcBpgwO5AJTH8_I1WsNPTRQH1ByLo3HJPK_ope_P6trd6-wr7C16yleOyVoFUdRAm-Wz0ngfOHX1ACuPUaOC5Wux/s1600/943d14dba1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480453224777418098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 346px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxa6gwoUDlekS23un-TO2f8uPXlgNZmH_XfZl3IBHTT1IdPOKzKG3xFcBpgwO5AJTH8_I1WsNPTRQH1ByLo3HJPK_ope_P6trd6-wr7C16yleOyVoFUdRAm-Wz0ngfOHX1ACuPUaOC5Wux/s400/943d14dba1.jpg" border="0" /></a><br /><div><br />ரோஜாவையெல்லாம் கூந்தலில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்களை மட்டும் ஏனடி மனதில்ரோஜாவையெல்லாம் கூந்தலில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்களை மட்டும் ஏனடி மனதில்உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தைஉன் நெஞ்சம் கொண்டு பழுது பார்க்க வா ....என் ஆயுள் முழுவதும்<br />உன் அங்கம் மட்டும் பணி செய்ய வா .... என் விரல் கொண்டுஉன் உடல் திண்டிக் கொள்ள வா ....உன் உதட்டு வரிகளில்என் உதடுகளால் எழுதிக் கொள்ள வா ....உன் விரல்களால்என் தலை முடிகளை தரம் பார்க்க வா ....உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..என் வீரத்தை பிடுங்கிக் கொள்ள வா ....என்னில் உன்னை…உன்னில் என்னை அடைத்துக் கொள்ள வா ....என் சுவாசப் பைகளில்உன் வாசத்தை மட்டும் நிரப்ப வா ....உன் இடையினை என் கரங்களால்கட்டிப் போட வா ....உன் தீண்டல்களில்என் தோல்களை தூய்மைப்படுத்த வா ....உன் சிரம் தாழ்த்தி சினுங்க வைக்க வா ....உன் இடை சுற்றஎன் கரம் வேண்டும் வா ....அன்பே உன்னைமுடிந்தவரை முத்தமிட்டுக்கொள்ள வா ....உன் கனவுப் பொய்களைஎன்னில் மட்டும் நிஜமாக்க வா ....<br />எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்ள வா ..... ஆனால்?<br />என்னிலிருந்து<br />உன்னைத்தவிர…! </div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-34095275805837086112010-06-08T10:11:00.000-07:002010-06-08T10:14:02.235-07:00பிடிக்கவில்லை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbZo935DhJMPECIS7Y6e0LJ3WqIw8HcyJMCyVRkJFrtoqatMP-v1t1VqdXoan4xGOPamHWiN8plELCvci48GwfEd73SrUWToJrcS9v-ixt6Q_Clpxcj8ocEvWRRnSk4ayY7726jQp6L86i/s1600/showImage.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480452264041700162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 383px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbZo935DhJMPECIS7Y6e0LJ3WqIw8HcyJMCyVRkJFrtoqatMP-v1t1VqdXoan4xGOPamHWiN8plELCvci48GwfEd73SrUWToJrcS9v-ixt6Q_Clpxcj8ocEvWRRnSk4ayY7726jQp6L86i/s400/showImage.jpg" border="0" /></a><br /><div>பிடிக்கவில்லைஎனக்கு...இந்த அரசியலும்அதன் விஷ வேஷமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த நகரமும்அங்கே தூசிக் காற்றும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த பணப் பேய்களும்மக்கிய மனித நேயமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த உழைக்காத வர்க்கமும்அதன் உழைப்புச் சுரண்டலும்...!பிடிக்கவில்லைஎனக்கு..நான் வாங்கிய பட்டமும்..அதன் மேல் சிலந்திக் கூடும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த தியேட்டர் கூட்டமும்வீணாகும் முயற்சியும்...!பிடிக்கவில்லைஎனக்கு...பாழும் வறுமையும்..நொறுங்கிய மனங்களும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த காதலும்அதன் சதைக் கவர்ச்சியும்...!பாதம் வருடிகெஞ்சுகிறேன் அம்மா...மீண்டும்தாயேன் -உன்கருப்பையில் இடம்...!!!</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-58894588826624578732010-06-08T10:03:00.000-07:002010-06-08T10:10:28.599-07:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7eTD0a1Sa1tWqB-PnWpzhPCW-y0Hw0p8fTZKIlRiU7yD7FR61rtRAtGj0iZijgMm-rDa-M_pIwzs-xU-caQAEhFc3sgGwPcmpSvdwmaWrqaXx9Ih8kSVgqBhNNg6qSS9Zc98CoK00nVPr/s1600/______JT.GIF"><img id="BLOGGER_PHOTO_ID_5480451307296415778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 96px; CURSOR: hand; HEIGHT: 96px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7eTD0a1Sa1tWqB-PnWpzhPCW-y0Hw0p8fTZKIlRiU7yD7FR61rtRAtGj0iZijgMm-rDa-M_pIwzs-xU-caQAEhFc3sgGwPcmpSvdwmaWrqaXx9Ih8kSVgqBhNNg6qSS9Zc98CoK00nVPr/s400/______JT.GIF" border="0" /></a> உனக்கு மட்டும்எப்படி வருகிறது "கவிதை"என்கிறாள் என் தோழி.அவளுக்கு தெரியாது;நான் அழுவதை தவிர்க்கஎன் பேனா அழுகிறதென்று!!..<br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbb2d6NjKDa9Zd__vdtsoWwaUCN5QwgH-cJBywZcQ5hLULGfxcd0KGXdreUctYunSOPvRBu6RZBJesHTE3turTgrfKBJFd0Iaxvr7ygJ9ZNCoDJV6qWN92VZye8CTwNzcxKUT_tvsIh81B/s1600/sunset-couple-big.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480451122204062418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 262px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbb2d6NjKDa9Zd__vdtsoWwaUCN5QwgH-cJBywZcQ5hLULGfxcd0KGXdreUctYunSOPvRBu6RZBJesHTE3turTgrfKBJFd0Iaxvr7ygJ9ZNCoDJV6qWN92VZye8CTwNzcxKUT_tvsIh81B/s400/sunset-couple-big.jpg" border="0" /></a> வெயில் அதிகாமனவுடன் வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !<br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE6OXzrxJ77X3tOFRYk6Xv-6_TfCNXy0LEzwuikJZDqHaE5p5c52soFw-Z0duHykpZq0p1Yy3XdLYJKA1wwX_9cksHKlikPmGbrHZkukTHXiLTz9rOw3R1aMHioE3J2ipt8ZxWD6ZxDeMV/s1600/showImage.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480450922223850738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 383px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE6OXzrxJ77X3tOFRYk6Xv-6_TfCNXy0LEzwuikJZDqHaE5p5c52soFw-Z0duHykpZq0p1Yy3XdLYJKA1wwX_9cksHKlikPmGbrHZkukTHXiLTz9rOw3R1aMHioE3J2ipt8ZxWD6ZxDeMV/s400/showImage.jpg" border="0" /></a> நீ குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!<br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_49XKqZNYq7_ripeZtBo-pI1jlj9ifDEiA5Hy274fPzH64JFIVcMp5lUw7Mp23XXypF-cev3uO2Xkvio4v1f5iO7Z7rcgErmQ5z2OVnq9FswWf90Yud5y_XCmeIb92Y1P5viByHkXkvq5/s1600/1294679794_992b11350e_m.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480450670528334434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_49XKqZNYq7_ripeZtBo-pI1jlj9ifDEiA5Hy274fPzH64JFIVcMp5lUw7Mp23XXypF-cev3uO2Xkvio4v1f5iO7Z7rcgErmQ5z2OVnq9FswWf90Yud5y_XCmeIb92Y1P5viByHkXkvq5/s400/1294679794_992b11350e_m.jpg" border="0" /></a> நீ ஆடைகள் உடுத்துவதில்லை ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன ....!<br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifwaqsVqyDiQJQ9CFd7hwz-h3gVN7qTUMYgzRI9nKtcCYg8QizgiLrBDzXY0TwPpYDzaxrd7a7I4mU13ISDEeohNM-JQDuXhon96iJmtfIXRpIGtZSFj2pzLv-oxT_QwS5CU8KSGWgoGq9/s1600/3681alsh3er.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480450453895108546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 279px; CURSOR: hand; HEIGHT: 327px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifwaqsVqyDiQJQ9CFd7hwz-h3gVN7qTUMYgzRI9nKtcCYg8QizgiLrBDzXY0TwPpYDzaxrd7a7I4mU13ISDEeohNM-JQDuXhon96iJmtfIXRpIGtZSFj2pzLv-oxT_QwS5CU8KSGWgoGq9/s400/3681alsh3er.jpg" border="0" /></a> மழை உன்னை தொட வந்தது ....குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!உனக்கு இத்தனை காதலர்களா .................நீ யாரை காதலிக்கிறாய்?????<br /><br /><br /><br /><br /><div></div></div></div></div></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-20411503755671589412010-06-08T09:42:00.000-07:002010-06-08T10:02:02.566-07:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQt1SjoBmWXXwHiTiorkD6h19d-vxqWhyphenhyphenBTVAM724TVzhVxaVy6GWn0t6TxY9y90UjOgi8AKp8zDOb1DABAolGJTnmlJiPE3AXR9_myKVTyLTZ2zcvG6fPa28mleT7l6yt5ECbBQrFHPGj/s1600/rose-for-valentine-039-s-day_800x600%5B1%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480447169837869474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQt1SjoBmWXXwHiTiorkD6h19d-vxqWhyphenhyphenBTVAM724TVzhVxaVy6GWn0t6TxY9y90UjOgi8AKp8zDOb1DABAolGJTnmlJiPE3AXR9_myKVTyLTZ2zcvG6fPa28mleT7l6yt5ECbBQrFHPGj/s400/rose-for-valentine-039-s-day_800x600%5B1%5D.jpg" border="0" /></a> என் தோட்டத்துக்கு ஒரு தடவை வந்து செல் அந்த ரோஜா நினைத்து கொண்டு இருக்கிறது ,உலகில் தான்தான் அழகானது என்று<br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUONYz-dQha_6hrFNv3s18XN1MyRjSAuhLAGQwayy5LsmTAQT2MOZBFEXUZl499xxMHB7Abazaoq5oTWXje56R9LwxMFDWKl2TWrvPP1id-4IUEoYbQk82QojffE2iSpiLqLtZ0P-rJL7c/s1600/25784_1273937817228_1493402404_30873381_2921881_s.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480446578058663666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 130px; CURSOR: hand; HEIGHT: 118px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUONYz-dQha_6hrFNv3s18XN1MyRjSAuhLAGQwayy5LsmTAQT2MOZBFEXUZl499xxMHB7Abazaoq5oTWXje56R9LwxMFDWKl2TWrvPP1id-4IUEoYbQk82QojffE2iSpiLqLtZ0P-rJL7c/s400/25784_1273937817228_1493402404_30873381_2921881_s.jpg" border="0" /></a> என்ன அதிசயம் என் தோட்ட பூக்கள் எல்லாம் வாடமலே இருக்கின்றன .நீ வந்து சூடிகொள்ளும் வரை அப்பிடியே இருக்க போகின்றதாம்<br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9rSLdJX4IkJOZnK9z9XuiyfB_9w-GYpevbshbSvSzyyg7EKsUXTtO4Lgl16AqEWRjRZUbD9Wfi0JRCMGfLH9W_jz5IASl3ZDnmSPOXK8XwrcUyZqHKoHNKmpvzdei9CTzBf8tK9DGp7Ml/s1600/%D8%B5%D8%A8%D8%A7%D8%AD+%D8%A7%D9%84%D8%AE%D9%8A%D8%B1.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5480446017306867602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9rSLdJX4IkJOZnK9z9XuiyfB_9w-GYpevbshbSvSzyyg7EKsUXTtO4Lgl16AqEWRjRZUbD9Wfi0JRCMGfLH9W_jz5IASl3ZDnmSPOXK8XwrcUyZqHKoHNKmpvzdei9CTzBf8tK9DGp7Ml/s400/%D8%B5%D8%A8%D8%A7%D8%AD+%D8%A7%D9%84%D8%AE%D9%8A%D8%B1.bmp" border="0" /></a> மாலை நேரங்களில்நீ ஒரு தடவை எல்லா பூ செடிகளையும்பார்த்தால் போதுமாம் தண்ணீர் தேவையில்லையாம்அவற்றுக்கு,நான் கூடஉன்னை பார்த்துதான் எனக்குள் உற்சாகம்ஏற்றி கொள்கிறேன்.<br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtOUdNzan2b6L-TWxYYMr2aH1CumS5Y3-Vs3vVM5VVt4oLwH_RjiVNI3PPr5facXKzOVTY99YmodQh_7d4-q0yeRyg9HXrIULeYsQwHC5EoVm_P6GnF6poIoJ6kGjZw4DttRZ4GxjioPIS/s1600/193363krpfxnjkkm.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5480444914362343010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 192px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtOUdNzan2b6L-TWxYYMr2aH1CumS5Y3-Vs3vVM5VVt4oLwH_RjiVNI3PPr5facXKzOVTY99YmodQh_7d4-q0yeRyg9HXrIULeYsQwHC5EoVm_P6GnF6poIoJ6kGjZw4DttRZ4GxjioPIS/s400/193363krpfxnjkkm.gif" border="0" /></a> ஆனாலும் ஒற்றை பூவைமட்டும் பறித்து சூடி கொண்டு போய் விடாதே.கண்ணர் விட்டு அழும்மற்றவை எல்லாம் .எதோ உன் கூந்தல் முடி ஏறுவதுதான் தங்கள் பிறப்பின் நோக்கமாம்<br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4joa6TwXdHT5hIIOJ3inY5_7LfsuH-aqn9zf7T-RLvsmO2QwQtOkcDAm1LhuH-CWF2uGHuIMX1tJgBjl4y5X2My9yKal9ffZKmlUx9100ayKIIBtuLm_CaGsfSrjvN_6gi0umfTie5M3A/s1600/30639_118368074869674_100000894473452_105831_4320446_n.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480444581285634946" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 304px; CURSOR: hand; HEIGHT: 307px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4joa6TwXdHT5hIIOJ3inY5_7LfsuH-aqn9zf7T-RLvsmO2QwQtOkcDAm1LhuH-CWF2uGHuIMX1tJgBjl4y5X2My9yKal9ffZKmlUx9100ayKIIBtuLm_CaGsfSrjvN_6gi0umfTie5M3A/s400/30639_118368074869674_100000894473452_105831_4320446_n.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><div>இந்த பூக்களிடம்தேன் குடிக்க பறந்து வரும் சிட்டு குருவி போல் உன்னிடம் காதல் குடிக்க போகிறேன்</div></div></div></div></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-14233300714381964952010-06-08T09:39:00.001-07:002010-06-08T09:41:38.089-07:00நான் வாழனும்.. வாழ்வேன்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6p-6xZbCbi1VVtyXm7AU_zV6E21eNs20hDqoi__wMqJCqUeVf0FDYUDVUfQNEd38qPoRqIAZaC_XFkiEk60CxiC6irx3hD52MMsEIZBU5yOqZv0lbnoJYzlkrcev7OMmZzr9FPu9QEmlg/s1600/untitle.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5480443729673941602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 302px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6p-6xZbCbi1VVtyXm7AU_zV6E21eNs20hDqoi__wMqJCqUeVf0FDYUDVUfQNEd38qPoRqIAZaC_XFkiEk60CxiC6irx3hD52MMsEIZBU5yOqZv0lbnoJYzlkrcev7OMmZzr9FPu9QEmlg/s400/untitle.bmp" border="0" /></a> ஹலோ எப்படி இருக்கீங்க?பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழில ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.<br /><div></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-81884612744303506932010-06-08T00:25:00.000-07:002010-06-08T00:30:47.762-07:00மரண சிந்தனை!!!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4T9FnjE3fQIOkrJsNDpGkMVALI__ihyphenhyphen8hckOVL8RTkOJv4NdmYLVHQ_6P9YuvS9fS5OHPC3sMZFVZKbwN8TBpDWbiN7YDCrCi4ADbzgnQ7qhAqsfWv-1FRwQeFBIIxS3c02meqGrGEqMB/s1600/h.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480301199831207186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4T9FnjE3fQIOkrJsNDpGkMVALI__ihyphenhyphen8hckOVL8RTkOJv4NdmYLVHQ_6P9YuvS9fS5OHPC3sMZFVZKbwN8TBpDWbiN7YDCrCi4ADbzgnQ7qhAqsfWv-1FRwQeFBIIxS3c02meqGrGEqMB/s400/h.jpg" border="0" /></a><br /><div>மனமே மனமே பாவம் செய்வதேன்மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்மரணசிந்தனை நினைவில் வரலையா!இல்லைமரணமென்பதே உனக்கு இல்லையா!</div><div> </div><div>பூமியில் இறைவன் படைத்த அனைத்துமேபுனிதமனிதனே உனக்காவே! -இங்குசிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குதுபுண்ணியங்களும் குவிந்து இருக்குது</div><div>புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டுபாவத்தின் பக்கம் மனது போவதேன்பாதை மாறியே பயணம் செய்வதேன்உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்</div><div> </div><div>கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்</div><div> </div><div>மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டுமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் </div><div> </div><div>ஃபேஷன் ஃபேஷனென வேசமிடுகிறாய்பெருமைப்பேசியே பொழுதைக்கழிக்கிறாய்</div><div> </div><div>வர தட்சனையை வாங்கிகொள்கிறாய் வறுமையுடையோரை வதைசெய்கிறாய்வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்வரம்புமீறியே வாழநினைக்கிறாய்</div><div> </div><div>இப்படி,,,,,,,,,,</div><div> </div><div>பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்புண்ணிய வழியை மறந்துபோனதேன்மரணசிந்தனை மனதில் வரலையா இல்லைமரணமென்பதே நினைவில் இல்லையா.</div><div> </div><div>இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்உண்மையில் வாழ்க்கைமறுமையில்தான் -இதைமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-73740156186473596232010-06-07T07:02:00.000-07:002010-06-07T07:07:36.063-07:00வறுமையின் பிடியில் மீண்டும் ஒரு காதல் !!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr5qQeXSLpfD0AvEQPftzkMQBoiHHkvYo39Lo8HZArgY8pQv86H4NY0WF8LRSWXv1gTiICCfJ3AHfV_z2UYBbwiM1hfCUR7weuq27NLoVjq2rrs9-4m1lOMrUMApCthyqFaF2SEAKvl8tg/s1600/appetite-for-destruction.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480033117172716322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr5qQeXSLpfD0AvEQPftzkMQBoiHHkvYo39Lo8HZArgY8pQv86H4NY0WF8LRSWXv1gTiICCfJ3AHfV_z2UYBbwiM1hfCUR7weuq27NLoVjq2rrs9-4m1lOMrUMApCthyqFaF2SEAKvl8tg/s400/appetite-for-destruction.jpg" border="0" /></a><br /><div>உன்<br />திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி<br />என் காதலை பூட்டியவள் நான்தான் .<br />உன் நினைவுகளின் வெப்பத்தில்<br />குளிர் காய்கிறேன் என்று<br />நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .</div><br /><div>நீ<br />பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய்<br />நான் இருப்பேன் என்றேன் .<br />நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்<br />நான் தொடுப்பேன் என்றேன் .<br />உன் நிஜவிரல் பிடிக்கும் வரை<br />தினம் உன் நினைவுகளின் விரல் பிடித்து<br />நடப்பேன் என்றேன்.<br />இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்<br />நேரத்தில் எல்லாம் என் நினைவுகள்<br />உன்னை தாலாட்டும் என்றேன் .<br />நமது திருமணத்தில் வானம் இசை அமைக்க<br />இடிகள் இசைக்கருவிகளாகும் என்று<br />சொன்னவளும் நான்தான்,<br />மேகங்கள் அட்சதை தூவ<br />நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று<br />சொன்னவளும் நான்தான் ,</div><br /><div>நம் காதல் பொய்த்தால் கடல் நீர் வற்றிப்போகும் ,<br />மழைத்துளி அமிலமாகும் ,<br />ஒற்றைத் தீக்குச்சியில்<br />இந்த உடல் உனக்குமுன்<br />உடன் கட்டை ஏறும் என்று<br />சொன்னவளும் நான்தான் .<br />நம்மை பிரிக்க நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய்<br />சிக்கன சிலுவையில்<br />அறைந்துக் கொல்லட்டும் என்றேன் .<br />உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.<br />ஒருவேளை பிரிய நேர்ந்தால்<br />இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்<br />இவை அனைத்தையும் உச்சரித்த<br />இதே உதடுகளால்தான்<br />இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்<br />இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .</div><br /><div>என் வீட்டில் அடுப்பெரிக்க<br />இன்று நாம் காதல் விறகாகிப்போனது .<br />என்னை மன்னிக்கவேண்டாம்<br />என்னை மறந்து விடுங்கள் !<br />உன்னை நேசித்தது நிஜம் !<br />தினம் உன் நினைவுகளிலே<br />சுவாசித்தது நிஜம் !<br />காதலில் இணைவது போன்ற<br />கதைகள் கேட்ட நான்<br />ஏனோ பிரிவது போன்ற கதைகள்<br />கேட்க மறந்துவிட்டேன்</div><br /><div>காதல் செய்வதற்க்கு நாம் இருவர் போதும் என்றேன்<br />இன்றுதான் அது இந்தியக் காதலில்<br />கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் .<br />காதலுக்கு கட்டுத்தரிக்கூட கிடையாது<br />ஆனால்<br />கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல<br />கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது .<br />பறப்பதற்கு கற்றுத் தந்தாய் என் காதலா .<br />என் சிறகுகளில் கடிவாளம்<br />இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !</div><br /><div>குழந்தைகளின் பசியைவிட<br />சாராயதின் ருசியை அதிகம் அறிந்த<br />என் தந்தை !<br />ரேசன் கடையில் தந்த சேலையின்<br />இளமை தொலைந்தும் இன்னும்<br />கிழிந்த போத்தலை தைத்து<br />மானம் காக்க போராடும் என் தாய் !<br />தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது<br />ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!<br />ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்<br />பார்த்த கனவுகளை என் வீட்டிலும்<br />நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !<br />இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,<br />மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்<br />ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.</div><br /><div>இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்<br />மறுமுனை அவர்களின் கழுத்திலும்<br />சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது .<br />எப்படி ஓடிவருவேன் காதலா ?<br />இத்தனை உயிர்களை கொன்ற<br />கொலைகாரி என்றப் பட்டத்துடன்<br />உன் மனைவியாக !<br />உன்னை காதலித்து ஏமாற்றியவளாக<br />இருந்துவிட்டுப் போகிறேன் இந்த<br />ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,<br />உங்கள் நினைவுகளை<br />மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-71612762778795552912010-06-07T06:36:00.000-07:002010-06-07T06:53:59.757-07:00எஸ்.எம்.எஸ்.கலாட்டா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrX7wTXo-WVhfnSF0gT-Y9VEhQm7VzlRiqbhKZpBhBQFXEZDQbxKSkJQ12Byq5DQSPBIxIJxa9DTjn56VFDw0eXDp2wp5GleZebMFSpWkr0epJW7-frWrdv02_LTG_usLl-dsBeNq3b2aO/s1600/smss.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480029634282447298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrX7wTXo-WVhfnSF0gT-Y9VEhQm7VzlRiqbhKZpBhBQFXEZDQbxKSkJQ12Byq5DQSPBIxIJxa9DTjn56VFDw0eXDp2wp5GleZebMFSpWkr0epJW7-frWrdv02_LTG_usLl-dsBeNq3b2aO/s400/smss.jpg" border="0" /></a><br /><div>1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!</div><br /><div>2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!</div><br /><div>அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!</div><br /><div>ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா? ????????பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!</div><br /><div>6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!</div><br /><div>7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?நண்பன்: நான் போறேன்!அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!</div><br /><div>8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!</div><br /><div>9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது... பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது! எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்? ???????அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!எனக்கு ரொம்ப மூட் அவுட்! வடை போச்சே!</div><br /><div>10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".</div><br /><div>11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்: நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ நடத்துறியா? இல்ல F டி.வீ நடத்துறியா? என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையிலபஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!.... அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!..... போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-42042343392315392122010-06-07T06:27:00.000-07:002010-06-07T06:36:20.863-07:00எஸ்.எம்.எஸ்.கலாட்டா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGHyNi55b1q_6m-mB7hW8jz8P45U29PjAb91lGtC6MKnW3d-OIW_Bd_ddMwZvd8a8MydOd5nsAJPzrjnEuXca6ajpcltebC5RFtUAqGXrpiL-hTny8RgU92GPBE7IxSgqrIEIgkJ-Ksi6_/s1600/sms.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5480025011223044146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGHyNi55b1q_6m-mB7hW8jz8P45U29PjAb91lGtC6MKnW3d-OIW_Bd_ddMwZvd8a8MydOd5nsAJPzrjnEuXca6ajpcltebC5RFtUAqGXrpiL-hTny8RgU92GPBE7IxSgqrIEIgkJ-Ksi6_/s400/sms.jpg" border="0" /></a><br /><div>1) லெக்சுரர்: சன் பஸ்ட் வருமா? இல்ல மூன் பஸ்ட் வருமா?ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான் பஸ்ட் வரும் சார்!லெக்சுரர்: எப்படி சொல்ற? ஸ்டுடன்ட்: ஆமாம் சார்.. ஹனி மூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்!!</div><br /><div>2) நம்ம அய்யாச்சாமி சின்சியர் டிராபிக் போலீஸ் தான்! இருந்தாலும் அவரை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...ஏன்?பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி பைன் போட்டா சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா? </div><br /><div>3) காலேஜ் கேர்ள்: டாடி! நான் காலேஜ் போயிட்டு வரேன்!அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் "அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்படாடின்னு கூப்பிடுற?காலேஜ் கேர்ள்:அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!</div><br /><div>4) உன் வாழ்க்கை இருட்டா இருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்!அப்படியும் இருட்டா இருந்தா........சான்சே இல்ல! கரண்ட் பில்லை கட்டனும்'மா! ..........</div><br /><div>5) சிங்கத்த போட்டோல பார்த்துருப்ப!TV'ல பார்த்துருப்ப! ஏன் கார்டூன்ல கூட பார்த்துருப்ப!ஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியா?...இப்ப பாத்துக்க!.............</div><br /><div>6) இடி மின்னல்புயல்மழைவெள்ளம்பூகம்பம்எது நடந்தாலும்ஈஸ்ட்வெஸ்ட்நார்த்சவுத்எங்க இருந்தாலும்ஏர்டெல்பீ எஸ் என் எல் ஏர்செல் வோடாபோன்வெர்ஜின் ரிலையன்ஸ் எந்த சிம் போட்டு இருந்தாலும்காலைமதியம்மாலைஇரவுஎந்நேரம் ஆனாலும்நோக்கியாமோடோரோலாசாம்சங் சோனிஎல் ஜி எந்த மொபைல் வச்சுருந்தாலும் சென்னை கோவைமதுரைசேலம்நெல்லைதிருச்சிஇந்தியாவில்எந்த மூலையில் இருந்தாலும்என்னோட எஸ் எம் எஸ்சும்மா கில்லி மாதிரிவந்து சொல்லும்"இன்னைக்காவது பல்லை வெளக்கிட்டு சாப்பிடு"ன்னு!!</div><br /><div>7) உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!<br />30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!<br />மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!!!</div><br /><div>8) ஹைக்கூ:-</div><br /><div>நான் உதட்டோடு உதடாககொடுத்தஒரே முத்தத்தில்கர்ப்பம் ஆனது"பலூன்"!எப்பூடி?!?</div><br /><div>9) நம்மைஅதிகமாகசிரிக்க வைப்பதும்அதிகமாகஅழ வைப்பதும்நாம்அதிகமாகநேசிக்கும்ஒருவர் மட்டும்தான்!</div><br /><div>10) வாழ்க்கைஒருபட்டம் பூச்சி மாதிரி!லேசா பிடிச்சாபறந்திடும்!இறுக்கிப் பிடிச்சாஇறந்திடும்!அதனால் வாழ்க்கையில் கவனமா இருங்க!...</div><br /><div>11) உங்க வாழ்க்கையில் வெற்றி பெறநீங்க இரண்டு விஷயங்களை தவிர்க்கணும்!முதலாவது "மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை"! இரண்டாவது "மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை"!!</div><br /><div>12) வாழ்க்கை சில சமயங்களில் உங்களை எதிர்பாராத திருப்பங்களில் அழைத்து செல்லும்!அப்படி பயணம் செய்ய பயப்பட வேண்டாம்! என்றாவது ஒருநாள் அது தொட முடியாத உயரங்களில் உங்களை உட்கார வைக்கலாம்!!</div><br /><div></div><br /><div></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-91231698787901439582010-06-06T12:53:00.000-07:002010-06-06T12:55:44.311-07:00கவசம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUC6FP-xX8p4qab7RTVk51pDVtgOuNP6C_lu1amqCmmdesZyyhLLjuPQ_K5wn3MKbsO6TZqCHeHzXI3sX9E-yvAkrS6pNrV5Lj6Xd8eqMBpkeRcxH2JcYZyKKhRa8cEK04ZWTd2b8oGork/s1600/garden_butterfly%5B1%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5479751787416859298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 86px; CURSOR: hand; HEIGHT: 65px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUC6FP-xX8p4qab7RTVk51pDVtgOuNP6C_lu1amqCmmdesZyyhLLjuPQ_K5wn3MKbsO6TZqCHeHzXI3sX9E-yvAkrS6pNrV5Lj6Xd8eqMBpkeRcxH2JcYZyKKhRa8cEK04ZWTd2b8oGork/s400/garden_butterfly%5B1%5D.jpg" border="0" /></a><br /><div>உன் இதழ்களை மலர் என்று<br />நினைத்து அமர வந்து வண்டு<br />முடியாமல் தவித்தது<br />நான் கொடுத்த முத்தம்<br />கவசமாய் இருப்பதால்...</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-85681626281780151172010-06-06T12:49:00.000-07:002010-06-06T12:53:20.338-07:00வானவில் உணர்வுகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXeWfwV7PT-QGAmC5gOSd5Iknb-vuxv6JlhbK3S0I-uKdo0Vl2mmSwPvyCwNsrsblYHIKjzXGFTaVviTfJ9V7x_F7TnBDPmLC9QK2xCLJE11d55tMN1j8xr5x9mkG9EvA402fL8fkQGXJ3/s1600/15_27_6---Rainbow_web%5B1%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5479751146824209938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXeWfwV7PT-QGAmC5gOSd5Iknb-vuxv6JlhbK3S0I-uKdo0Vl2mmSwPvyCwNsrsblYHIKjzXGFTaVviTfJ9V7x_F7TnBDPmLC9QK2xCLJE11d55tMN1j8xr5x9mkG9EvA402fL8fkQGXJ3/s400/15_27_6---Rainbow_web%5B1%5D.jpg" border="0" /></a><br /><div>உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்பறந்தேன்ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லைஎன் ஆக்சிஜன் நீ என்றாய்குளிர்ந்தேன்ஒரு செல் உயிரியாம் அமீபாநாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்நெகிழ்ந்தேன்மல்லி படர வேண்டுமாம் பந்தல்நீ படர நான் பந்தல் என்றாய்பரவசமானேன்பூமிக்கு துணையாய் நிலாஉன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்வலுவானேன்ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்கனவு பெருங்கடலில்முழ்கினேன்மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்தஇவரே என்னவர் என்றாய்நடை பிணமானேன்.</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-90688039613862443112010-06-06T12:42:00.000-07:002010-06-06T12:49:18.431-07:00காதல் போதை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOg5YaZ98aJZQsQ4s9LInHinbpHqb28Cz_EWPNi1JbvpXQwrr7Irgjj-avExYIlQnlop0kYSoWRvFzhv-G9y7cR7rFzYO9H0HG3tdcqW7Rms1xAac_nPba1juNR4tMYsDaQoD-jP7PAcc7/s1600/mobile-girls4.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5479749888252920642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOg5YaZ98aJZQsQ4s9LInHinbpHqb28Cz_EWPNi1JbvpXQwrr7Irgjj-avExYIlQnlop0kYSoWRvFzhv-G9y7cR7rFzYO9H0HG3tdcqW7Rms1xAac_nPba1juNR4tMYsDaQoD-jP7PAcc7/s400/mobile-girls4.jpg" border="0" /></a><br />அடுத்த முறைசெல் போனாய் பிறக்கவரம் வேண்டுகிறேன்அது கூடஉன் காதோடுரகசியம் பேசுவதால்.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg12aMtPgRW_4uWsROVW_s85fCA3ScYQfCbgPCPpEWrHmQ4QEYzhLxMzWWwSizeQRDcRhGq7Y79m_28UpwZrfnHJUSR-am8ujXM8oY7lx7LtbwqjyrNo5t4mBPJKoKu7mnKAJeLFCSv89VG/s1600/untitled.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5479749428197747362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg12aMtPgRW_4uWsROVW_s85fCA3ScYQfCbgPCPpEWrHmQ4QEYzhLxMzWWwSizeQRDcRhGq7Y79m_28UpwZrfnHJUSR-am8ujXM8oY7lx7LtbwqjyrNo5t4mBPJKoKu7mnKAJeLFCSv89VG/s400/untitled.jpg" border="0" /></a><br /><br /><div>தயவு செய்துஉன் பார்வையைவிலக்கு அன்பேநான் போதைக்குஅடிமையாகவிரும்பவில்லை.</div><br /><div></div><br /><div></div><br /><div></div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4615396401192452121.post-30076006615723125962010-06-06T12:39:00.000-07:002010-06-06T12:41:54.518-07:00மூன்று காதல் கவிதைகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTh_wTLGiNNdwY-F-xfTRwwdmczXcD3E2wjdf6E56qLoNIc-pxApIhWFagj4MsIFKpi0qCjwldOP72ndPllnlkW8DK5BotOKnJovF3yhdxIWbjcDhVeLurcCdBMxSfXT2f84XopJzEZ-h/s1600/images.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5479748193120480754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 121px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTh_wTLGiNNdwY-F-xfTRwwdmczXcD3E2wjdf6E56qLoNIc-pxApIhWFagj4MsIFKpi0qCjwldOP72ndPllnlkW8DK5BotOKnJovF3yhdxIWbjcDhVeLurcCdBMxSfXT2f84XopJzEZ-h/s400/images.jpg" border="0" /></a><br /><div>பெண்ணே உன் அதிஷ்டம்</div><br /><div>நான் உன்னை காதலிப்பதுஎன் இஷ்டம் !என் காதலை எற்றுக்கொண்டால்உனக்கு இல்லை நஷ்டம் !காதலை ஏன் ஏற்றுக்கொள்ளஉனக்கு கஷ்டம் ?என்னை நீ மறுத்தால் அதுஉன்னுடைய துரதிஷ்டம் !எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...என்னை மணக்கும் பேரதிஷ்டம் !</div><br /><div></div><br /><div>கவிதை </div><br /><div>அவளைநான் காதலித்தப் போதுஎன் விரல் நுணிகள் கூடக் கவிதை எழுதும் !என் பேனாமுனைக்கூட அவளைப்பாடும் !தமிழ் எழுத்துக்கள் எனக்கு தோழியாகும் !ஒவ்வொரு வாக்கியமும்காவியம் படைக்கும் !அவள் என்னை காதலித்த போதுகவிதை எழுத மறந்து போக......பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......மௌனமே மொழியாய் மாறி விட ......இதற்குக் காரணம் மட்டும்கவிதையாய் வந்தது !கவிதையே என்னைகாதலிக்கும் போதுகவிதை எழுதவார்த்தைகள் வேண்டுமா என்றது?காற்றில் வந்த என்கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !இதை விட சிறந்த கவிதை இல்லை என்றது கவிதையின் வர்தகங்கள் !</div>abdulkuthooshttp://www.blogger.com/profile/16647770935996316953noreply@blogger.com0