கண்கள் இரண்டும் பேசும் போது
உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன
இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது
இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும்
அந்த நான்கு காதுகளிற்கும்
கேட்டவில்லை .!
உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன
இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது
இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும்
அந்த நான்கு காதுகளிற்கும்
கேட்டவில்லை .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.