எனதுயிரே,,உன் சுவாசம் வெளியேறியபோது- அதைஎன் மூச்சுக்காற்றுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்,”வேண்டுமெனில்”உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!நான்விடும் மூச்சுக்காற்றில்உன்வாசம் கலந்திருக்கும்.
என் சுவாசக்குழாயினுள்உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,”ஏனெனில்”வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்உள்சுவாசம் வெளியேருகையிலும்என்நொடியும் என்சுவாசம்
என் சுவாசக்குழாயினுள்உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,”ஏனெனில்”வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்உள்சுவாசம் வெளியேருகையிலும்என்நொடியும் என்சுவாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.