வியாழன், 3 ஜூன், 2010

காதல் பரிசு


என்னில் பாதியாய்வாழ்வின்மீதியாய் கலந்தாய்..என் வெற்றியில் நீமகிழ்ந்தாய் - தோல்வியில்உற்சாகமூட்டினாய்.
கண்ணசைவில் சித்திரங்கள்படைத்தாய் - வாழ்வைவசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்விருப்பம் என்றாக்கிக்கொண்டாய்..கோபங்களையும் சிரிப்பால்புன்னைகை ஆக்கினாய்..உன் பாதியாய் அல்லமுழுதுமாய் நானானாய் ...என்ன பரிசு தர நான் - எனைமுழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.