வியாழன், 3 ஜூன், 2010

கண்கள் சந்தித்தபோதுகருவிழிகள் நின்றது வார்த்தைகள் சந்தித்தபோது மௌனம் நின்றது மனங்கள் சந்தித்தபோதுமதங்கள் நின்றது இதயங்கள் சந்தித்தபோது இன்னல் நின்றது திருமணம் சந்தித்தபோது இதயமும் நின்றது----------------------------------------தென்றலென தீண்டியவிழி சுழலின்ஆழிக் காற்றிலேசிறகில்லாமல்பறந்த போது தான் தெரிந்ததுநீஓர் புயலென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.