வியாழன், 3 ஜூன், 2010

நே[கா]ற்று முத்தம்...


என் கண்ணுக்குள் நீயாய்நெஞ்சுக்குள் நிறைவாய்.இன்னும் இன்னும்கன்னம் இனிக்கநீ...காற்றலையில் தந்தஉன் முதல் முத்தத்தைபெற்றவளாய் ரசித்தபடி.இப்போ என்னை இறக்கச்சொல்மாட்டேன் என்று மறுக்காமல்உன் காலடியில்.ஒரே ஒரு சிடுக்கு மட்டும்மனசோடுஒதுங்கிய கிளிஞ்சல்களாய்உன்னையும்உன் நினைவுகளையும்சேர்த்துச் சேர்த்துநிறைத்து வைத்திருக்கிறேன்மனக் கிடங்குகள் எங்கும்.பக்குவமாய்யாரிடம் கொடுத்துச் செல்லநான் !!!முத்த மயக்கத்தோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.