வியாழன், 3 ஜூன், 2010

விகடனில் வெளியான கவிதை – சொடுக்கி படியுங்கள்

வெளுத்த வானம் சுமக்கும் மௌனம்பசி கொண்ட மிருகமாய் வறட்சிநம்பிக்கை நூலில் சிக்குண்டுநகரும் நாட்களோடு விவசாயி...இடைவிடாத அடைமழைவற்றிப்போன வாடிக்கையாளன் வருகைதிறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...காற்றில் வரும் சாம்பார் வாசம்களித்துச் சிரிக்கிறது விழித்த பசிமீந்து போன உணவுகளோடு விழும்எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.