வியாழன், 3 ஜூன், 2010

காதல்..... காதல்..... காதல்.....!!


காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..கண்ணிமைகள் படபடக்ககதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்றுகை விரலால் எனைத் தீண்டகண்மூடி ஒரு கணமேஉன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னைகாதலால் நீ தழுவ கணநேரத்தில் சுதாரித்தே நான்கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க வெட்கத்தில் நான் பூக்க..கற்பனையில் விரிந்ததுவே நம் அற்புதமான காதல் வாழ்க்கை..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.