வியாழன், 3 ஜூன், 2010

பிரிந்தது ஏனோ ?


அலைபேசியின் அழைப்பில் உன் குரலை எதிர்பார்த்து ஏமாந்தேன் ..பேருந்து நிறுத்ததிலே உன் இரு கண்களை தேடி விழிகள் பூத்தது ...தினமும் நீ வரும் வழிபார்த்து காத்திருந்தேன் கரைந்தது நேரம்தான் ...கடற்கரையில் அலைகள் மட்டும் வந்து மோதவெற்று மனிதனாய் நான். ..அன்னையாய் எனைஅரவணைத்துகலக்கங்கள் தீர்த்தாயே ..கோபத்தில் நான் கத்த தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..சோகத்தில் இன்று நான் எங்கே சென்றாய் நீ ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.