செவ்வாய், 8 ஜூன், 2010

உனக்கு மட்டும்எப்படி வருகிறது "கவிதை"என்கிறாள் என் தோழி.அவளுக்கு தெரியாது;நான் அழுவதை தவிர்க்கஎன் பேனா அழுகிறதென்று!!..
வெயில் அதிகாமனவுடன் வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !

நீ குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!


நீ ஆடைகள் உடுத்துவதில்லை ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன ....!



மழை உன்னை தொட வந்தது ....குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!உனக்கு இத்தனை காதலர்களா .................நீ யாரை காதலிக்கிறாய்?????




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.