அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை....ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை....பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை....என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?
12B ஷாம்க்கு மட்டும் பஸ்ஸில ஏறினா சிம்ரன் ஏறாட்டி ஜோதிகா எண்டு இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏறினாலும் ஏறாடியும் இறங்கினாலும் தாவினாலும் குதிச்சாலும் ஓடினாலும் ஒரு சப்பை figure கூட கிடைக்க இல்ல......
உலகத்தில் இத்தனை பெண்களிருந்தும் என்னையேன் யாரும் காதலிக்க மாட்டேங்கிறாங்க...
சனி, 5 ஜூன், 2010
சென்டிமென்ட் + ஃபீலிங்ஸ்ஸு +அட்வைஸ்ஸு... ( தத்துவமாமாம் :P )
ஸென்டிமென்ட்...
* வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.
* பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால் உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்!
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.... நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது!!
நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு...யார் உனக்காக வாழ்கிறார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...
ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெறமுடியும்(மாம்)...எதை பெற எதை இழக்கிறோம் என்றதுதான் முக்கியம்... :)
நாங்க நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கனும்...கடல் போல் காத்திருக்கும் வெற்றிக்காக...
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்துதான் கிடைக்கின்றனவாம்....ஆனால், அனுபவம்... தவறான முடிவுகளிலிருந்துதான் கிடைக்கிறது...
* என்னைவிட புத்திசாலிகளுமிருக்காங்க... என்னைவி முட்டாள்களுமிருப்பாங்க... ஆனா, எனக்கு நிகரா நான்தானிருக்கேன்... lol... :ப
துன்பம் பாதி... இன்பம் பாதி... இதுதான் வாழ்க்கை... இன்பம் குறைவாவும்... துன்பம் அதிகமாகவும் தெரியும்... இது தான் நமது பார்வை...
* வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்!
லவ்வு... ஃபீலிங்ஸ்ஸு...
எந்தப் பொண்னுமே உண்மையான காதல ஏத்துக்கிறதில்ல...........ஏன்னா உண்மையான காதல் அவங்ககிட்ட இல்லை...
ஒரு நாள் நீ என்னை நினைப்ப நானும் நினைத்தேன். ஒரு நாள் நீ என்னை MIss பண்ணுவ நானும் MIss பண்ணினேன்.ஒரு நாள் நீ என்னை நினைச்சு அழுவ நானும் அழுந்தேன். ஒரு நாள் நீ என்னை LOve பண்ணுவ அப்போது நான் உன்னை LOve பண்ணமாட்டேன்.
கத்தியால குத்தினா கூட கத்தி வலியை வெளிப்படுத்துவோம், கத்தினாலும் குறையாத இந்த காதல் வலியை கத்தாமலையே வச்சிருக்கோம்
ஒன்றை இழந்து தான் ஒன்றை அடைய வேண்டும் - ஆனால்அவளோ காதலனை இழந்து கணவணை அடைந்தாள்.-நானோ காதலியை இழந்து...மதுவினை அடைந்தேன்.!
லவ்... அட்வைஸ்ஸு
அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்...அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.
உலகில் மிகப்பெரிய பூ எது....?பெண்.உலகில் மிகவும் அழகு எது....?பெண்.உலகில் அற்புதமான விடயம் எது...?பெண்.கடவுள் எது...?பெண்.காதலிபவனுக்கும்....காதலித்தவனுக்கும்......!!
காதலின் சின்னம் கேட்டேன் கல்லறை என்றாள், கல்லறைக்கு வழி கேட்டேன் என்னை காதலி என்கிறாள்.
நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்!!!!!!!!!!
பிகரோட பீச்ல மணல் வீடு கட்டி விளையாடினதோட அருமை அவள் அண்ணா ரவுண்டு கட்டி அடிக்கும் போது புரியும்.
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது
விண்ணுக்கு ராக்கெட் அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது ரொம்ப கஷ்டம்....!!!
பெண்களும் இசை தான்.பழகிப்பார் சங்கு சத்தம் வரும்!
காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும்
லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி! அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி
எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish...
Boy : I Love Yougirl : I hate youBoy : Nalla think panni sollugirl : sure I hate youBoy : Waiter enakku mattum Bill Podu...girl : hay...hay I Love You
பசங்க ஏன் லவ் பன்றாங்கான Friends இருக்காங்க எப்படியும் Loveva சேர்த்துவச்சுடுவாங்க ..!என்ற நம்பிக்கைலதான் ...ஆனா பொண்ணுங்க ஏன் Love பன்றாங்கான ..Parents இருக்காங்க கண்டிப்பா எப்படியாவது பிரிச்சு வச்சுடுவாங்க என்ற நம்பிக்கைலதான் ....
* வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.
* பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால் உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்!
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.... நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது!!
நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு...யார் உனக்காக வாழ்கிறார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...
ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெறமுடியும்(மாம்)...எதை பெற எதை இழக்கிறோம் என்றதுதான் முக்கியம்... :)
நாங்க நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கனும்...கடல் போல் காத்திருக்கும் வெற்றிக்காக...
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்துதான் கிடைக்கின்றனவாம்....ஆனால், அனுபவம்... தவறான முடிவுகளிலிருந்துதான் கிடைக்கிறது...
* என்னைவிட புத்திசாலிகளுமிருக்காங்க... என்னைவி முட்டாள்களுமிருப்பாங்க... ஆனா, எனக்கு நிகரா நான்தானிருக்கேன்... lol... :ப
துன்பம் பாதி... இன்பம் பாதி... இதுதான் வாழ்க்கை... இன்பம் குறைவாவும்... துன்பம் அதிகமாகவும் தெரியும்... இது தான் நமது பார்வை...
* வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்!
லவ்வு... ஃபீலிங்ஸ்ஸு...
எந்தப் பொண்னுமே உண்மையான காதல ஏத்துக்கிறதில்ல...........ஏன்னா உண்மையான காதல் அவங்ககிட்ட இல்லை...
ஒரு நாள் நீ என்னை நினைப்ப நானும் நினைத்தேன். ஒரு நாள் நீ என்னை MIss பண்ணுவ நானும் MIss பண்ணினேன்.ஒரு நாள் நீ என்னை நினைச்சு அழுவ நானும் அழுந்தேன். ஒரு நாள் நீ என்னை LOve பண்ணுவ அப்போது நான் உன்னை LOve பண்ணமாட்டேன்.
கத்தியால குத்தினா கூட கத்தி வலியை வெளிப்படுத்துவோம், கத்தினாலும் குறையாத இந்த காதல் வலியை கத்தாமலையே வச்சிருக்கோம்
ஒன்றை இழந்து தான் ஒன்றை அடைய வேண்டும் - ஆனால்அவளோ காதலனை இழந்து கணவணை அடைந்தாள்.-நானோ காதலியை இழந்து...மதுவினை அடைந்தேன்.!
லவ்... அட்வைஸ்ஸு
அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்...அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.
உலகில் மிகப்பெரிய பூ எது....?பெண்.உலகில் மிகவும் அழகு எது....?பெண்.உலகில் அற்புதமான விடயம் எது...?பெண்.கடவுள் எது...?பெண்.காதலிபவனுக்கும்....காதலித்தவனுக்கும்......!!
காதலின் சின்னம் கேட்டேன் கல்லறை என்றாள், கல்லறைக்கு வழி கேட்டேன் என்னை காதலி என்கிறாள்.
நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்!!!!!!!!!!
பிகரோட பீச்ல மணல் வீடு கட்டி விளையாடினதோட அருமை அவள் அண்ணா ரவுண்டு கட்டி அடிக்கும் போது புரியும்.
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது
விண்ணுக்கு ராக்கெட் அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது ரொம்ப கஷ்டம்....!!!
பெண்களும் இசை தான்.பழகிப்பார் சங்கு சத்தம் வரும்!
காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும்
லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி! அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி
எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish...
Boy : I Love Yougirl : I hate youBoy : Nalla think panni sollugirl : sure I hate youBoy : Waiter enakku mattum Bill Podu...girl : hay...hay I Love You
பசங்க ஏன் லவ் பன்றாங்கான Friends இருக்காங்க எப்படியும் Loveva சேர்த்துவச்சுடுவாங்க ..!என்ற நம்பிக்கைலதான் ...ஆனா பொண்ணுங்க ஏன் Love பன்றாங்கான ..Parents இருக்காங்க கண்டிப்பா எப்படியாவது பிரிச்சு வச்சுடுவாங்க என்ற நம்பிக்கைலதான் ....
இசை....
உன்னில்மெட்டுப் போடமுயன்றேன்குட்டினாய்செத்துப் போஎன்றால் கூடபோய் விடுவேன்விட்டுப் போஎன்றல்லவாசொல்லிவிட்டாய்
நண்பனின் மரணவாயிலில்...
நட்பெனும்ஆழ்கடலில்அழகாய்நீந்திக்கொண்டிருந்தோம்இந்தகாலனுக்குநான்இருப்பதுதெரியவில்லையாஅவனை மட்டும் அழைத்துசென்று விட்டான்...
வாழ்க்கை பயணம்
இரு வழிகள்தொடரும்சாலைஒன்றில்அழகாய்பூத்திருக்கும்அல்லிப் பூவைபோல்அவள்மற்றொன்றில்எனக்காகவானத்தைகூடதாங்கும்நண்பன்எந்தபாதையைதெரிவுசெய்யஅல்லிப் பூபூத்த போதுமட்டும் தான்ஆனால்அவனோஉயிர் நீத்தும்தாங்குவான்உள்ளங் கையில்எந்த பாதையைதெரிவுசெய்யஎன்வாழ்க்கைபயணத்தைதொடர ...
அவளும் அவனும்....
அவளும் அவனும்....அவளைநேசித்த போதுஅவன்அவனாகவே இருந்தான்இப்போதுஅவனையும்நேசிக்கிறேன்அவள்சொன்னால்உன்நண்பனைகொஞ்சம்ஒதுக்கியேவைஎன்று...
வெளிநாட்டு வாழ்க்கை!!

வளமையானவாழ்விற்காகஇளமைகளைதொலைத்ததுர்பாக்கியசாலிகள் !
வறுமை என்றசுனாமியால்அரபிக்கடலோரம்கரை ஒதுங்கியஅடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !
சுதந்திரமாகசுற்றி திரிந்தபோதுவறுமை எனும்சூறாவளியில் சிக்கியதிசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்குமுத்தம் கொடுக்கும்அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும்தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்கண்ணீர் துளிகளால்கானல் நீராகிப் போகும்மனைவி எழுதியஎழுத்துக்கள் !
ஈமெயிலிலும்இண்டர்நெட்டிலும்இல்லறம் நடத்தும்கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறியஆவல் என்றால்பணம் பணமறியஆவல் என கேட்கும்ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காகவாழக்கையைபறி கொடுத்தபரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி . காற்றில்இருந்துக் கொண்டேமனைவியின்மூச்சுக்காற்றைமுற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலேவாரிசுகளைவாரியணைத்துகொஞ்சமுடியாதகல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலேஉறங்கும் முன்தன்னையறியாமலேதாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபிவார்த்தைக்குஅனுபவத்தின் மூலம்அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தைஉணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்!முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும்நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும்இடையில் பழகிப்போனஜந்துகள் !
பெற்ற தாய்க்கும்வளர்த்த தந்தைக்கும்கட்டிய மனைவிக்கும்பெற்றெடுத்த குழந்தைக்கும்உற்ற குடும்பத்திற்கும்உண்மை நண்பர்களுக்காகவும்இடைவிடாது உழைக்கும்தியாகிகள் !!!!
வெள்ளி, 4 ஜூன், 2010
தெரிந்து கொள் என்னை...
உரையாடிய சொல்லும்உறவாடிய பொழுதும்உன்னை கேட்கின்றனஎங்கே என்று?
இறந்த பின்மொழியாய் பிறப்பேன்இப்பிறவியில் நான் சொல்லாதஉன் பெயர் எழுத...
காதோடு பேச முடியாத போதுகாற்றிலாவதுதூது விடுநான் உயிர்த்தெழுவதுநீ பேசும் ஒரு சில நொடிகள் தான்.....
உன் விழியசைவில் துடிக்கும் இதயம் உன் அனுமதியின்றி நிற்காது...
காட்சியாய் உன்னைதந்து விட்டுபார்வையை பறித்துக் கொண்டாய்பார்வையற்றவளாய்இதோ இமைகளால்உன்னை தழுவிக்கொண்டே!!!!!!!!!!!!
இறந்த பின்மொழியாய் பிறப்பேன்இப்பிறவியில் நான் சொல்லாதஉன் பெயர் எழுத...
காதோடு பேச முடியாத போதுகாற்றிலாவதுதூது விடுநான் உயிர்த்தெழுவதுநீ பேசும் ஒரு சில நொடிகள் தான்.....
உன் விழியசைவில் துடிக்கும் இதயம் உன் அனுமதியின்றி நிற்காது...
காட்சியாய் உன்னைதந்து விட்டுபார்வையை பறித்துக் கொண்டாய்பார்வையற்றவளாய்இதோ இமைகளால்உன்னை தழுவிக்கொண்டே!!!!!!!!!!!!
வியாழன், 3 ஜூன், 2010
மீண்டும் என் காதலிக்கு ...............
நினைவுகளில் நீ.....
உன்னை ஒன்று கேட்பேன்...
கண்ணாமூச்சி ஏனடா.....

உன்னருகில் நானிருக்கஎன் மனமோ தவிக்கிறதே...உன் நினைவில் இருந்ததனால்என் நினைவும் மறந்ததடா..
கண்களை மூடினேன் கனவு வந்தது...அட கனவு தானே என்றிருந்தேன்..கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனைகையணைக்க நான் துடிக்ககனவே தான் என்று சொல்லிகண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்ஒன்றெனவே கலந்ததுபோல்எனை நீங்கிப் பிரியாமல்என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்மறைக்காமல் சொல்வாயா??உனக்குள் தொலைந்த என்னைஉயிராய் நீ காப்பாயா??
கண்களை மூடினேன் கனவு வந்தது...அட கனவு தானே என்றிருந்தேன்..கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனைகையணைக்க நான் துடிக்ககனவே தான் என்று சொல்லிகண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்ஒன்றெனவே கலந்ததுபோல்எனை நீங்கிப் பிரியாமல்என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்மறைக்காமல் சொல்வாயா??உனக்குள் தொலைந்த என்னைஉயிராய் நீ காப்பாயா??
காதல்..... காதல்..... காதல்.....!!

காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..கண்ணிமைகள் படபடக்ககதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்றுகை விரலால் எனைத் தீண்டகண்மூடி ஒரு கணமேஉன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னைகாதலால் நீ தழுவ கணநேரத்தில் சுதாரித்தே நான்கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க வெட்கத்தில் நான் பூக்க..கற்பனையில் விரிந்ததுவே நம் அற்புதமான காதல் வாழ்க்கை..!!
கதவருகே வந்து நின்றுகை விரலால் எனைத் தீண்டகண்மூடி ஒரு கணமேஉன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னைகாதலால் நீ தழுவ கணநேரத்தில் சுதாரித்தே நான்கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க வெட்கத்தில் நான் பூக்க..கற்பனையில் விரிந்ததுவே நம் அற்புதமான காதல் வாழ்க்கை..!!
எனக்காய்ப் பிறந்தவனே.......!!

எனக்காய்ப் பிறந்தவனே..ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!நான் வடித்த வரிகளிலே...நீ இருக்கும் இடம் அறிவாயே..நீ இருக்கும் என் மனதினைநானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீஅள்ளித்தான் சூடிக்கொண்டாய்..சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லைநான் சொன்னது தான் புரியவில்லையா?உன்னிரண்டு கை தழுவக் காத்திருக்கும்.. என்னிலையை.. உன்னிடம் சொல்கின்றேன்..உதவிக்கு வருவாயா?வண்டாடும் சோலையிலே மலர்ச் செண்டாக நானிருக்ககொண்டாட வந்தவனே... எனைத் திண்டாடும் படி ஏன் செய்தாய்?
காதல் பரிசு

என்னில் பாதியாய்வாழ்வின்மீதியாய் கலந்தாய்..என் வெற்றியில் நீமகிழ்ந்தாய் - தோல்வியில்உற்சாகமூட்டினாய்.
கண்ணசைவில் சித்திரங்கள்படைத்தாய் - வாழ்வைவசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்விருப்பம் என்றாக்கிக்கொண்டாய்..கோபங்களையும் சிரிப்பால்புன்னைகை ஆக்கினாய்..உன் பாதியாய் அல்லமுழுதுமாய் நானானாய் ...என்ன பரிசு தர நான் - எனைமுழுதும் அளித்தாலும் அது தகுமோ ??
கண்ணசைவில் சித்திரங்கள்படைத்தாய் - வாழ்வைவசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்விருப்பம் என்றாக்கிக்கொண்டாய்..கோபங்களையும் சிரிப்பால்புன்னைகை ஆக்கினாய்..உன் பாதியாய் அல்லமுழுதுமாய் நானானாய் ...என்ன பரிசு தர நான் - எனைமுழுதும் அளித்தாலும் அது தகுமோ ??
பிரிந்தது ஏனோ ?

அலைபேசியின் அழைப்பில் உன் குரலை எதிர்பார்த்து ஏமாந்தேன் ..பேருந்து நிறுத்ததிலே உன் இரு கண்களை தேடி விழிகள் பூத்தது ...தினமும் நீ வரும் வழிபார்த்து காத்திருந்தேன் கரைந்தது நேரம்தான் ...கடற்கரையில் அலைகள் மட்டும் வந்து மோதவெற்று மனிதனாய் நான். ..அன்னையாய் எனைஅரவணைத்துகலக்கங்கள் தீர்த்தாயே ..கோபத்தில் நான் கத்த தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..சோகத்தில் இன்று நான் எங்கே சென்றாய் நீ ??
எல்லாம் சரிதான்...
காதல் கிசுகிசு...

மழையில் நனைகிறாய்.அட ...நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையேபரவாயில்லை வாஎன் முந்தானைக் குடைக்குள் !என்னைச் சரியாக்கஉன்னால் மட்டுமே முடிகிறது. பார்...என்னைத் துவைத்துமனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்கசங்காமலே !என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்துஎதையாவது வந்துசொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.சீ...போடா வெட்கமாயிருக்கிறது.உன் சின்னச் சின்னசில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.பிற்காலத்திற்கு உதவுமே என்று !உன்னைப் பிடிக்கவில்லைவேணாம் போ என்றுசொல்லிச் சொல்லியேஉன் நினைவுக் கயிற்றிலேயேதொங்கித் தொடங்குகிறதுஎன் பயணம் !இப்போ எல்லாம்காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.எனக்காக நீ தந்துவிட்டகெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்அபகரித்துக்கொள்கிறது அது !நீ காற்றில் உளறியஒவ்வொரு சொற்களையும்சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.நீ திரும்பி வரும்வரைஎன்ன செய்வது நான் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





